<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ்ப்பாக்கள் - மீனகம்</title>
	<atom:link href="http://meenakam.com/tamilpoems/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://meenakam.com/tamilpoems</link>
	<description>தேனினும் இனிய தமிழில் பாக்கள்</description>
	<lastBuildDate>Sat, 26 Mar 2011 16:42:17 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.5</generator>
		<item>
		<title>இந்தியதேசமே காந்திய விடுதலைகொடு-சங்கிலியன்</title>
		<link>http://meenakam.com/tamilpoems/?p=727</link>
		<comments>http://meenakam.com/tamilpoems/?p=727#comments</comments>
		<pubDate>Sat, 26 Mar 2011 16:42:17 +0000</pubDate>
		<dc:creator>சங்கிலியன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://meenakam.com/tamilpoems/?p=727</guid>
		<description><![CDATA[தமிழகம் தமிழினத்தின் பலம்மிக்க தேசம் ஆறுகோடிதலைகள் அன்றாடம் உலாவரும் பெருநிலப்பரப்பு,,,,,,,,,,,,,,,,,, உன்மைத்தமிழன் உன்னாவிதரம் இருக்க ஊமைத்தமிழன் விருந்துண்டு மகிழ்கிறான் என்ன ஒரு ஒற்றுமை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,?? வரலாறு கனாத ஒற்றுமை -வேற்று நாட்டவன் வந்து குடிகெடுத்துப்போனாலும் கூச்சலிடக்கூட தடைகள் -இளரத்தம் கொதிப்படைந்து வீதிக்கு வந்து உரிமைகளைக்கேட்டால் உடனே ஓடிவரும் ஒரு ஆமை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஆமை புகுந்தவீடு உய்யாதென்பார் வீடுமட்டுமல்ல நாடும்தான்- தமிழனைச்சிறைப்பிடிக்க நல்லதெரு சட்டம் -யார்போட்ட சட்டமிது ???காட்டாற்று -வெள்ளத்தில் கரையெதுங்கிய கறட்டியோனான் யார் கொடுத்த தைரியம்???? காட்டாற்றில் கரையெதிங்கிவந்த கறட்டிஓணானை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழகம் தமிழினத்தின் பலம்மிக்க தேசம்<br />
ஆறுகோடிதலைகள் அன்றாடம் உலாவரும்<br />
பெருநிலப்பரப்பு,,,,,,,,,,,,,,,,,,<br />
உன்மைத்தமிழன் உன்னாவிதரம் இருக்க<br />
ஊமைத்தமிழன் விருந்துண்டு மகிழ்கிறான்<br />
என்ன ஒரு ஒற்றுமை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,??</p>
<p>வரலாறு கனாத ஒற்றுமை -வேற்று நாட்டவன்<br />
வந்து குடிகெடுத்துப்போனாலும் கூச்சலிடக்கூட<br />
தடைகள் -இளரத்தம் கொதிப்படைந்து வீதிக்கு<br />
வந்து உரிமைகளைக்கேட்டால் உடனே ஓடிவரும்<br />
ஒரு ஆமை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<span id="more-727"></span></p>
<p>ஆமை புகுந்தவீடு உய்யாதென்பார் வீடுமட்டுமல்ல<br />
நாடும்தான்- தமிழனைச்சிறைப்பிடிக்க நல்லதெரு<br />
சட்டம் -யார்போட்ட சட்டமிது ???காட்டாற்று<br />
-வெள்ளத்தில் கரையெதுங்கிய கறட்டியோனான்<br />
யார் கொடுத்த தைரியம்????</p>
<p>காட்டாற்றில் கரையெதிங்கிவந்த கறட்டிஓணானை<br />
கரையோரக்கருங்குரங்கு கால்கொடுத்து கப்பாற்ற<br />
அது தலைமேல் ஏறி அமர்ந்து தளைத்த தளிர்களை<br />
தடையின்றி தின்கிறது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,</p>
<p>கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொள்ளுதல்<br />
இது யார் செய்த தவறு ??கருநாகத்தின் கண் அளவற்ற<br />
கறையான் தன் உடல்மட்டும் புகும் அளவு பாதை<br />
வைத்திருந்தால் கருநாகம் புகுந்திருக்காது- உள்ளே<br />
போவாது நாகத்தின் தவறல்ல போக விட்ட கறையான்<br />
செய்த தவறுதான் அது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,</p>
<p>இராறு கோடி கரங்களைக்கென்ட தமிழகத்தை இத்தாலி<br />
எருமைகளை நுளையவிட்டது யார் ?? மோய்போன்<br />
இல்லாதா ஆடுகள் தடுமாற எருமைக்கூட்டம் வந்து புகுந்த<br />
-கதை தமிழகத்தில் நடக்கிறது,,,,,,,,,,,</p>
<p>தேர்தல்வரும் தலையெழுத்தை மாற்றிடலாம் என<br />
மானமுள்ள தமிழன் செல்லி வாய் மூடமுன்னே -ஆறுகோடி<br />
வாக்குச்சீடுகள் நிறைந்த தேர்தலில் இராறுகோடி வாக்குகள்<br />
வந்து குவிகின்ற அதிசயம் யார் செய்த சாதனை-இலவசம்<br />
யார்தந்த இலவசம்??? உலகத்தமிழர்களி தலைவர் இவர்<br />
பெயர்தான் என்ன??</p>
<p>முத்தமிழ் அறிஞர், தமிழக முதல்வர்,கவிஞர், எழுத்தாளர்,<br />
வென்றவன்  செல்கிறான் ஆயிரம் பெயர்கள்.-ஒரு<br />
நெந்தவனைக்கேடால் ஒரே வார்த்தை- குடியைக்கெடுக்க<br />
வந்த கோடாலிக்காம்பு பெருந்தமாகத்தான் இருக்கிறது<br />
கன்னித்தமிழைக்கற்பழிக்கும் கயவன் அவன் அன்றோ</p>
<p>காந்தியின் சிலைமீது காக்கைகள் எச்சமிட காந்தியின்<br />
-வாரிசுகள்- எங்கள் குடிசைகளைக்கெழுத்திவிட்டு அதில்<br />
குளிர்காய்கிறது  அகிம்சையைப்போதித்த காந்தியின்<br />
உதிரங்கள் ஊழ்வினைகள் பலசெய்து பரவசம் கொள்கிறது</p>
<p>பாவப்பட்டதேசத்தில் காந்தியின் சிலைமீது -எச்சமிடும்<br />
காக்கைகளை விரட்டிவிடக்கூட யாருமில்லை தவிக்கிறார்<br />
காந்திமகான். -காந்தி காந்தி எனக்கத்துகின்ற வாரிசுகள் காந்தியை<br />
-கொன்றவனை அலங்கரித்து வருகின்றனர் நல்லதெரு<br />
பரம்பரை நாளைய பாரதம் நாசமாய்ப்போவது மட்டும் உறுதி</p>
<p>காந்தியின் பெயரில் சிறையுண்ட உடலங்கள் இன்னமும்<br />
-விடுதலைகேட்டு நிற்கிறது, இந்தியவிடுதலைகேட்டு நின்ற<br />
காந்தியிடம் இன்றய தமிழன் கேட்கிறான் காந்திய விடுதலை<br />
சிலையாகிவிட்ட காந்தி சிரிக்கின்றார் அதன் அர்த்தம்<br />
என்னவோ,,,,,,,,,,,,,,,,,,,???</p>
<p>-சங்கிலியன்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenakam.com/tamilpoems/?feed=rss2&#038;p=727</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வேகம் கொள்வாய் இளையவனே -சங்கிலியன்</title>
		<link>http://meenakam.com/tamilpoems/?p=725</link>
		<comments>http://meenakam.com/tamilpoems/?p=725#comments</comments>
		<pubDate>Fri, 04 Mar 2011 15:06:57 +0000</pubDate>
		<dc:creator>சங்கிலியன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://meenakam.com/tamilpoems/?p=725</guid>
		<description><![CDATA[வேகம் கொள்வாய் இளையவனே -சங்கிலியன் ஓ,,,,,,,,,, இளையசமூகமே ஓடுகின்ற உன் உதிரம் முதிர்ந்துவிடமுன்னே உதிர்கிறதே வலிக்கவில்லையா உனக்கு நாளாந்தம் ஒரு துளி இரத்தம் ஊற்றெடுக்கும் உன் விறைத்த தேகத்தில் நீ உறங்கும் நேரத்தில் அடக்குமுறை என்ற மூட்டைப்பூச்சிகள்  உறிஞ்சி உன் குருதியை குடிக்கிறதே உனக்கு உணர்ச்சி இல்லையா கன்னிமயக்கத்தில் காதல் கடிதங்கள் எழுதி காலத்தைக்கழிக்கிறாய் உன் கால்களுக்கு காத்திருக்கும் கன்னிவெடிகளை எடுதுவீசிவிட விவேகம் வரவில்லையா உனக்கு ஊளையிட்டு வரும் நரிகள் உனை மூளையற்ற கழுதையாக சொல்லிவிட்டு சுவைத்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வேகம் கொள்வாய் இளையவனே -சங்கிலியன்</p>
<p><img class="alignnone" src="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSDCClPn-K9KH_9nxGx-Gfx9AP4JEjoPKECv6ClHX5Gk0jZDgnD-w:tamizharivu.files.wordpress.com/2009/09/free2.jpg" alt="" width="264" height="191" /></p>
<p>ஓ,,,,,,,,,, இளையசமூகமே ஓடுகின்ற உன் உதிரம்<br />
முதிர்ந்துவிடமுன்னே உதிர்கிறதே வலிக்கவில்லையா<br />
உனக்கு<span id="more-725"></span></p>
<p>நாளாந்தம் ஒரு துளி இரத்தம் ஊற்றெடுக்கும் உன் விறைத்த<br />
தேகத்தில் நீ உறங்கும் நேரத்தில் அடக்குமுறை என்ற<br />
மூட்டைப்பூச்சிகள்  உறிஞ்சி உன் குருதியை குடிக்கிறதே<br />
உனக்கு உணர்ச்சி இல்லையா</p>
<p>கன்னிமயக்கத்தில் காதல் கடிதங்கள் எழுதி காலத்தைக்கழிக்கிறாய்<br />
உன் கால்களுக்கு காத்திருக்கும் கன்னிவெடிகளை எடுதுவீசிவிட<br />
விவேகம் வரவில்லையா உனக்கு</p>
<p>ஊளையிட்டு வரும் நரிகள் உனை மூளையற்ற கழுதையாக<br />
சொல்லிவிட்டு சுவைத்து மகிழ்ந்துகொண்டு இருக்கிறது உன்<br />
உடலங்களை  மூளை உனக்கு முதுகுவரை நிறைந்திருக்கு என்பதை<br />
ஏன் எதிரிக்கு சொல்லிவிட மறுக்கிறாய்</p>
<p>குதிரைமேலேறி  குதித்துவர உனக்கு தடைகள் விதிக்கிறான்<br />
உனை கழுதையில் ஏறி  வலம்வந்து மகிழச்செல்கிறான் எதிரி<br />
கழுதையில் வலம்வர நீ முடவனல்லை என்று சொல்லிவிட<br />
இன்னமும் மறுக்கின்றாய்</p>
<p>ருசியாக இல்லவிட்டலும் பசியைப்போக்கும் வெம்பிய மாங்கனி<br />
அனுபவங்கள் உனக்கு இல்லாமல்ப்போனலும் அடக்குமுறைகளில்<br />
வெம்பி பழுத்துவிட்டாய் உன் இனத்தின் விடுதலைப்பசியைப்போக்கிவிட<br />
உன்னால் முடியும் என்பதை உணர்ந்துகொள்</p>
<p>அறியாத பிள்ளை நீ கருவறையைக்கூட சிறையாக நினைத்து<br />
எட்டி எட்டிஉதைத்து வெளிவந்தவன் இன்று பெருத்த சிறையில்<br />
சுறுண்டு படுப்பது அவமானம் என்பதை ஏன் உணர்ந்து விட<br />
மறுக்கின்றாய்</p>
<p>தலைமுடி உதிர்ந்துவிட்டால் யாரும் தற்கெலை  செய்வதில்லை<br />
உன் உயிரையும் தலை முடிபோல நினைத்துக்கொள் மரண பயம் விடு<br />
சாகத்துணிந்தவன்தான் சாதனைசெய்வான்</p>
<p>வீரம் என்பது விலைகொடுத்து பெறுவதல்ல விதைத்த விதையெதுவோ<br />
விளைச்சலும் அதுவே புலிவயிற்றில் பூனைகள் பிறப்பதில்லை<br />
கருவறையிலே உன் தாய் தொப்பிள்க்கொடிமூலம் கொடுத்துவுட்டாள்<br />
உனக்கு மாவீரத்தை</p>
<p>மண்டியிடுவதும் மானங்கெட்டுப்பிளைப்பதும் எம் இனத்தின் வழக்கமல்ல<br />
மறந்தும் கூட உன் மக்களுக்கு அதை பளக்கமாக்கிவிடாதே பாலைவனத்திலும்<br />
பால்மழை பெழியும் தமிழன் பெயர் சென்னல் இளையவன் நீ கொதிப்படைந்தால்<br />
பனிமலைக்காடுகளும் தீப்பிடித்து எரியும்</p>
<p>இளையவனே இன்றே புறப்படு தென்றல்க்காற்று கொஞ்சம் வேகம் கொண்டால்<br />
புயலாய் மாறும் வேகம் கொள்வாய்  வேங்கைப்புலியாகி  வென்று கொள்வாய்<br />
பகயை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,</p>
<p>-சங்கிலியன்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenakam.com/tamilpoems/?feed=rss2&#038;p=725</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சாந்தி கொள்வாயம்மா ஈழத்துமாதாவே-சங்கிலியன்</title>
		<link>http://meenakam.com/tamilpoems/?p=722</link>
		<comments>http://meenakam.com/tamilpoems/?p=722#comments</comments>
		<pubDate>Mon, 21 Feb 2011 18:40:42 +0000</pubDate>
		<dc:creator>சங்கிலியன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://meenakam.com/tamilpoems/?p=722</guid>
		<description><![CDATA[சாந்தி கொள்வாயம்மா ஈழத்துமாதாவே-சங்கிலியன் ஈழத்து மாதாவே ஈன்ற மைந்தரும் இன்று அருகிலில்லை உன் சக்தியை ஒன்றாக்கி வெற்றிவேலினை தந்தவள் நீ கலங்கமற்ற தூயவளே உன்னை சுமக்குமா எம் உடல் பஞ்சரதப் பவனிகள் உன்னை அழைக்கிறது  எட்டுக்கால் சுமக்க போகிறதா உன் உடல் தாய்மெழியே தமிழ்த்தாயே தாலி இழந்தபின்பும் தரனியில் தலை நிமிர்ந்து  நீ வாழ்ந்தாய் உன் பெருமயைச்செல்வதற்கு தமிழில் வார்த்தை இல்லை உன் பிரிவினை சொல்லியதே அதிகாலையில் தொலைபோசி பேச்சு வரவில்லை மூச்சும் வரவில்லை  ஓடிவந்து தாயே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சாந்தி கொள்வாயம்மா ஈழத்துமாதாவே-சங்கிலியன்<br />
<img class="alignnone" src="http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/187139_722674127_7495899_n.jpg" alt="" width="180" height="184" /></p>
<p>ஈழத்து மாதாவே ஈன்ற மைந்தரும் இன்று அருகிலில்லை<br />
உன் சக்தியை ஒன்றாக்கி வெற்றிவேலினை தந்தவள் நீ<br />
கலங்கமற்ற தூயவளே உன்னை சுமக்குமா எம் உடல்<br />
பஞ்சரதப் பவனிகள் உன்னை அழைக்கிறது  எட்டுக்கால்<br />
சுமக்க போகிறதா உன் உடல்<span id="more-722"></span></p>
<p>தாய்மெழியே தமிழ்த்தாயே தாலி இழந்தபின்பும் தரனியில்<br />
தலை நிமிர்ந்து  நீ வாழ்ந்தாய் உன் பெருமயைச்செல்வதற்கு<br />
தமிழில் வார்த்தை இல்லை உன் பிரிவினை சொல்லியதே<br />
அதிகாலையில் தொலைபோசி பேச்சு வரவில்லை<br />
மூச்சும் வரவில்லை  ஓடிவந்து தாயே என உனை கட்டிக்கதற<br />
நினைக்கின்றேன் முடியவில்லை தாயே பாவி என்னால்<br />
முடியலையே மாதாவே</p>
<p>அகதியாய் வாழ்கிறேன் வேற்றுநாடென்றில் என் செய்வேன்<br />
உன் பிள்ளை நீ அறிவாயம்மா நான் படும் தெல்லை<br />
உன் பாதம்பட்ட இடமெலாம் பசுமை கொள்ளுதம்மா<br />
பெசுங்கிப்போவதற்கு என்ன அவசரமோ</p>
<p>வேலுப்பிள்ளை அய்யா அழைத்தார் போல் அதுதான் சென்றுவிட்டீர்<br />
நங்கு நானறிவேன் எமனுக்குத்துணிவில்லை உங்கள் உயிரினை<br />
எடுப்பதற்கு காலனைகாலல் எட்டி உதைத்த வேங்கையைப்பெற்றவள்<br />
நீ வின்னுலகம் சென்றுவிட்டாய் ஈழத்துமாதாவே</p>
<p>நங்கு நீ அறிவாய் உன் கடக்குட்டி கதறும் என்று கொள்ளிவைக்க<br />
வருவதற்கு கோட்டையிலே படையுண்டு ஆனாலும் வரவில்லை<br />
காரனம் நீ அறிவாய்  தன்நலம்கொள்ளாத தலைவனம்மா உன் மகன்<br />
காலத்தின் தேவைக்காய் காத்திருக்கிண்றான்</p>
<p>ஆனாலும் உன் செல்ல மகனல்லோ கண்ணீரைக்கானத<br />
சரித்திரம் கொண்டவன் கண்ணீரில் மிதக்கின்றாண் நீ பிரிந்து<br />
போவதனால்  கவலை விடுதாயே நீ வரும் செய்திகோட்டு<br />
வின்னுலகம் மகிழ்கிறது வேலுப்பிள்ளை அய்யாவும் அங்குதானே<br />
உள்ளாரம்மா ஆறுதல் கொள்கின்றேன் ஆண்டவனை வேண்டுகிறேன்<br />
சாந்தி கொள்வாயம்மா ஈழத்துமாதாவே<br />
ஓம் சாந்தி சாந்தி</p>
<p>-சங்கிலியன்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenakam.com/tamilpoems/?feed=rss2&#038;p=722</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!!</title>
		<link>http://meenakam.com/tamilpoems/?p=719</link>
		<comments>http://meenakam.com/tamilpoems/?p=719#comments</comments>
		<pubDate>Thu, 10 Feb 2011 07:24:54 +0000</pubDate>
		<dc:creator>விடியல்</dc:creator>
				<category><![CDATA[புரட்சி]]></category>
		<category><![CDATA[வித்யாசாகர்]]></category>

		<guid isPermaLink="false">http://meenakam.com/tamilpoems/?p=719</guid>
		<description><![CDATA[போராட்டத்தின் - ஒவ்வொரு கிளையாய் தாவிச் சென்றதில்; உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி கிளைகள் தீர்ந்தப் பாடில்லை; ஒரு நாளைக் கடப்பதே போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க வருடங்களை - சிரிக்க மறுத்து சகித்துக் கொண்டே &#8211; கடக்கிறோம்; எதிரே வருபவர்களை யெல்லாம் தனக்கானவர்களாக எண்ணியும், கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் - நிரந்தர ஆசையில் உயிர்விட்டே மடிகிறதிந்த மனித இனம்; அதில் நானும் மாறுபட்டவனாக இல்லை; அப்பட்டமாய் - எதுவுமே எனக்கில்லையென்று புரிந்துப் போனாலும் வாழ்வதற்கான உயிர்காற்று - [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">போராட்டத்தின் -<br />
ஒவ்வொரு கிளையாய்<br />
தாவிச் சென்றதில்;<br />
உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி<br />
கிளைகள் தீர்ந்தப் பாடில்லை;<span id="more-719"></span></p>
<p>ஒரு நாளைக் கடப்பதே<br />
போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க<br />
வருடங்களை -<br />
சிரிக்க மறுத்து<br />
சகித்துக் கொண்டே &#8211; கடக்கிறோம்;</p>
<p>எதிரே வருபவர்களை யெல்லாம்<br />
தனக்கானவர்களாக எண்ணியும்,<br />
கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் -<br />
நிரந்தர ஆசையில் உயிர்விட்டே<br />
மடிகிறதிந்த மனித இனம்; அதில்<br />
நானும் மாறுபட்டவனாக இல்லை;</p>
<p>அப்பட்டமாய் -<br />
எதுவுமே எனக்கில்லையென்று புரிந்துப் போனாலும்<br />
வாழ்வதற்கான உயிர்காற்று -<br />
தொண்டையை அடைத்துக் கொள்ள,<br />
ஏதோ ஒன்று இருப்பதான தோற்றத்தில்,<br />
ஆசையில் -<br />
நம்பிக்கையில் -<br />
நாளேடுகளின் தாள்களென கிழிபட்டேப் போகிறோம்;</p>
<p>இதில், பெரிதாக சாதித்ததெல்லாம்<br />
எந்த நிலையிலும் -<br />
யார் இறப்பிலும் -<br />
உண்டு.. உறங்கி.. சுயநலம் பூண்டதும்,<br />
எதற்கோ ஏங்கி, பயந்து, அபகரித்துக் கொண்டதும்போல்<br />
சில உண்டு, என்றாலும் -</p>
<p>மனதிற்குள் நான் தோற்றவனாகவேத் தெரிய<br />
மீண்டும் ஒரு புள்ளியாக -<br />
நின்றோ; தொடர்ந்தோக் கொள்கிறது வாழ்க்கை!!!<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
வித்யாசாகர்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenakam.com/tamilpoems/?feed=rss2&#038;p=719</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வாங்காதே என் நிலத்தை வாழ்விழப்பாய்</title>
		<link>http://meenakam.com/tamilpoems/?p=714</link>
		<comments>http://meenakam.com/tamilpoems/?p=714#comments</comments>
		<pubDate>Thu, 10 Feb 2011 07:19:44 +0000</pubDate>
		<dc:creator>விடியல்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://meenakam.com/tamilpoems/?p=714</guid>
		<description><![CDATA[என்னடா கொடுமையிது என்னை அடித்துத் துரத்தி விட்டு என்னைக் கொன்று விட்டு என்னை முள்வேலி முகாமுக்குள் முடக்கி விட்டு என் இன இளைஞர்களை சிறையிலிட்டு என் இனத்தையே ஓட ஓட விரட்டி விட்டு என் இடத்தையும் பொருளையும் அபகரித்து என் நிலைத்தையும் மரத்தையும் கொள்ளையடித்து என் காணிகளை வேற்று நாட்டானுக்கு விற்பது நல்ல செயலா நியாமான செயலா ? மக்கள் காக்கும் அரசுச் செயலா ? மக்களை குண்டு வீசிக் கொன்றொழித்து இடத்தைத் திருடி, உடைமைகளை திருடி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என்னடா கொடுமையிது<br />
என்னை அடித்துத் துரத்தி விட்டு<br />
என்னைக் கொன்று விட்டு<br />
என்னை முள்வேலி முகாமுக்குள் முடக்கி விட்டு<span id="more-714"></span><br />
என் இன இளைஞர்களை சிறையிலிட்டு<br />
என் இனத்தையே ஓட ஓட விரட்டி விட்டு<br />
என் இடத்தையும் பொருளையும் அபகரித்து<br />
என் நிலைத்தையும் மரத்தையும் கொள்ளையடித்து<br />
என் காணிகளை வேற்று நாட்டானுக்கு விற்பது<br />
நல்ல செயலா<br />
<a rel="attachment wp-att-715" href="http://meenakam.com/tamilpoems/?attachment_id=715"><img class="alignright size-full wp-image-715" title="barbwire" src="http://meenakam.com/tamilpoems/wp-content/uploads/2011/02/barbwire.jpg" alt="" width="268" height="188" /></a>நியாமான செயலா ?<br />
மக்கள் காக்கும் அரசுச் செயலா ?</p>
<p>மக்களை குண்டு வீசிக் கொன்றொழித்து<br />
இடத்தைத் திருடி,<br />
உடைமைகளை திருடி விற்கும் அரசு<br />
மக்கள் நல அரசா ?<br />
என்னடா கொடுமையிது<br />
என்னடா நியாயமிது</p>
<p>பயங்கரவாதத்திற்கும்<br />
என்பொருளை எனக்குத்தா<br />
என்று உரத்துக் கேட்பதற்கும்<br />
வேறுபாடு தெரியாத<br />
நாடுகள் என்ன நாடா ?<br />
நாக்கில் நீர் ஊர அடுத்தவன் இரத்தத்தை<br />
சுவைக்கத் துடிக்கும் அரசு என்ன அரசா ?<br />
நெஞ்சில் ஈரமில்லையா ?</p>
<p>என்னை என்நாட்டில் என்வீட்டில் வாழ விடாமல்<br />
போர் செய்து என் இடத்தை அடுத்தவனுக்கு<br />
விறபதன் வலி எனக்கல்லவா தெரியும்</p>
<p>விற்பவனை விட வாங்குபவனே குற்றவாளி<br />
நீ வாங்கும் நிலம் என்னுடையது<br />
நீ வாங்கும் ஒவ்வொரு சதுர அடியும் நான் விளையாடியது</p>
<p>இன்று நான் துண்டு துண்டாக சிதறியிருக்கலர்ம்<br />
என் நிலத்தை நீ வாங்கினால் நீயும் துண்டு துண்டாவாய்<br />
வாங்காதே அப்படியே வாங்கினால்<br />
எண்ணிக் கொண்டிரு நீ அங்கிருந்து<br />
ஓட்டப்டும் நாளை</p>
<p>வில்லங்கம் உடைய நிலத்தை வாங்குவது<br />
குற்றம் என்று உனக்குத் தெரியாதா<br />
வாங்காதே என் நிலத்தை &#8211; அப்படியும்<br />
வாங்கினால் வாழ்விழந்து வீழ்வாய் ஓருநாள்.</p>
<p>தமிழ்க்கனல்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenakam.com/tamilpoems/?feed=rss2&#038;p=714</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழால் தானுயர்வோம் &#8211; வித்யாசாகர்!!</title>
		<link>http://meenakam.com/tamilpoems/?p=710</link>
		<comments>http://meenakam.com/tamilpoems/?p=710#comments</comments>
		<pubDate>Tue, 08 Feb 2011 12:08:45 +0000</pubDate>
		<dc:creator>விடியல்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[வித்யாசாகர்]]></category>

		<guid isPermaLink="false">http://meenakam.com/tamilpoems/?p=710</guid>
		<description><![CDATA[தடதடவென உயிர் துடித்தொரு வீரதீர உணர்வெழுந்தொரு &#8211; மார்புகூடு பதைபதைத்தொரு &#8211; மானம் காக்க புயல்வரும் செயல் அதுபோல் &#8211; தமிழா; நாடு காக்க முடிவெடு முதல் மக்கள் காக்க துணிந்தெழு முதல் மண்ணின் வீரம் நரம்புப் புடைக்க திண்ணைப் பேச்சும் மண்ணை காக்க &#8211; தமிழா; வீரமறவன் குடித்த பாலின் வெற்றிக் கொண்ட பண்டைத் தோளின் மானங் காக்க கிளர்தெழுமொரு புரட்சி உன் தடை உடைத்தெழு &#8211; தமிழா; நதியின் நீளம் கடலின் ஆழம் உலகம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">தடதடவென உயிர் துடித்தொரு<br />
வீரதீர உணர்வெழுந்தொரு &#8211; மார்புகூடு<br />
பதைபதைத்தொரு &#8211; மானம் காக்க<br />
புயல்வரும் செயல் அதுபோல் &#8211; தமிழா;<span id="more-710"></span></p>
<p>நாடு காக்க முடிவெடு முதல்<br />
மக்கள் காக்க துணிந்தெழு முதல்<br />
மண்ணின் வீரம் நரம்புப் புடைக்க<br />
திண்ணைப் பேச்சும் மண்ணை காக்க &#8211; தமிழா;</p>
<p><a rel="attachment wp-att-608" href="http://meenakam.com/tamilpoems/?attachment_id=608"><img class="alignright size-full wp-image-608" title="uk_protest_flag" src="http://meenakam.com/tamilpoems/wp-content/uploads/2010/12/uk_protest_flag.jpg" alt="" width="200" height="150" /></a>வீரமறவன் குடித்த பாலின்<br />
வெற்றிக் கொண்ட பண்டைத் தோளின்<br />
மானங் காக்க கிளர்தெழுமொரு புரட்சி<br />
உன் தடை உடைத்தெழு &#8211; தமிழா;</p>
<p>நதியின் நீளம் கடலின் ஆழம்<br />
உலகம் போற்றும் வாழ்வின் சாரம்<br />
வாழ்க்கை நியதி பாதைச் சொல்ல<br />
வாழ்ந்தவன் நீ &#8211; தமிழா;</p>
<p>நீ வீறு கொள்ளு தமிழா &#8211; தரணி<br />
பேரு சொல்லும் தமிழா,<br />
பறைமுழங்க  பூமியதிர &#8211; உன் நடையின் வீச்சில்<br />
சிங்கமொழிய, புலிக்கொடி யது வானில் பறக்க; புறப்படு தமிழா!</p>
<p>மண்ணும் பெண்ணும் பெரிது பெரிது<br />
மொழியும் வளமும் பெரிது பெரிது<br />
அடிமை யொழித்து நிமிர்ந்து நடக்க<br />
பேத விலங்கு உடைத்து தகர்த்து ஒன்று ஒன்று ஒன்றுயென்று</p>
<p>ஒன்றுகூடிப் புறப்பட்டு தமிழா; தமிழால்<br />
தானுயர் தமிழா!!<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-<br />
வித்யாசாகர்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenakam.com/tamilpoems/?feed=rss2&#038;p=710</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சாதி ,,,சாதீ ,,,கொல்கிறது தமிழ் சதியை -சங்கிலியன்</title>
		<link>http://meenakam.com/tamilpoems/?p=705</link>
		<comments>http://meenakam.com/tamilpoems/?p=705#comments</comments>
		<pubDate>Mon, 07 Feb 2011 16:48:42 +0000</pubDate>
		<dc:creator>சங்கிலியன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://meenakam.com/tamilpoems/?p=705</guid>
		<description><![CDATA[சாதி,,,,,,,,,, சாதீ,,,,,,,,,,,, சாதீ,,,,,,,,,,,,,, எரிக்கிறது என் தமிழ்ச்சாதியை,,,,,,,,,,,,,,,,,,,,,, சாதி நீதி சொல்லமறுக்கிறது  சாதி,,,,,,,,,,,,,,,,, நிபந்தனைகள் விதிக்கிறது சாதி ,,,,,,,,,,,,,,,,,,,, வேறாக்கி வைக்கிறது சாதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எழிதாகக்கொல்கிறான் எதிரி,,,,,,,,,,,,,,,,,,,,,, சந்திக்குச்சந்தி சாதி தெருவுக்குத்தெருசாதி,,,,,,,,,,,, கோவில் திருவிழாவிலும் சாதி,,,,,,,,,,,,,,,, சாதிக்கொரு சாமி தொழிலுக்கு ஒருசாதி,,,,,,,,,,,,,,,, சாக்கடைக்குள் தாழ்ந்தசாதி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நாற்காலிமீது உயர்ந்தசாதி,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்னடா என்ன உங்கள் நீதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,, காதலுக்கு இல்லை சாதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நட்புக்கும் இல்லை சாதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, காமத்திக்கு இல்லை சாதி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, கற்பழித்தாலும் இல்லை நீதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மணம்முடிக்க மட்டும் தடுக்கிறது சாதி,,,,,,,,,,,, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சாதி,,,,,,,,,, சாதீ,,,,,,,,,,,, சாதீ,,,,,,,,,,,,,,<br />
எரிக்கிறது என் தமிழ்ச்சாதியை,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
சாதி நீதி சொல்லமறுக்கிறது  சாதி,,,,,,,,,,,,,,,,,<br />
நிபந்தனைகள் விதிக்கிறது சாதி ,,,,,,,,,,,,,,,,,,,,<br />
வேறாக்கி வைக்கிறது சாதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
எழிதாகக்கொல்கிறான் எதிரி,,,,,,,,,,,,,,,,,,,,,,<span id="more-705"></span></p>
<p>சந்திக்குச்சந்தி சாதி தெருவுக்குத்தெருசாதி,,,,,,,,,,,,<br />
கோவில் திருவிழாவிலும் சாதி,,,,,,,,,,,,,,,,<br />
சாதிக்கொரு சாமி தொழிலுக்கு ஒருசாதி,,,,,,,,,,,,,,,,<br />
சாக்கடைக்குள் தாழ்ந்தசாதி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
நாற்காலிமீது உயர்ந்தசாதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
என்னடா என்ன உங்கள் நீதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,</p>
<p>காதலுக்கு இல்லை சாதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
நட்புக்கும் இல்லை சாதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
காமத்திக்கு இல்லை சாதி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
கற்பழித்தாலும் இல்லை நீதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
மணம்முடிக்க மட்டும் தடுக்கிறது சாதி,,,,,,,,,,,,<br />
இதுதாண்டா உங்கள் நீதி,,,,,,,,,,,,,,,,,,,</p>
<p>கையிலேகாசு இருந்தால் பணக்காற சாதி,,,,,,,,,,,,,,,,,,<br />
பலவர்னக்கெடியிருந்தால் அரசியல் சாதி,,,,,,,,,,,,,,,,,,,<br />
அட்டைப்படம் இருந்தால் சினிமா சாதி,,,,,,,,,,,,,,,,,<br />
இலவசங்களை அள்ளிவிட்டால் ஆழுகின்ற சாதி,,,,,,,<br />
கையேந்திக்காவல் நின்றால் இல்லாத சாதி,,,,,,,,,,,,,<br />
கத்தியென்று வைத்திருந்தால் பொல்லாதசாதி,,,,,,,,,,,,,,,<br />
மூடரே இதுதானே உங்கள் சாதி,,,,,,,,,,,,,,,,,,,,,,</p>
<p>ஊருக்கு ஊர் எல்லை எல்லையைத்தாண்டினால்<br />
கால் இரண்டும் இல்லை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
ஏனாடா ஏன் இந்தத்தெல்லை அழுகிறது<br />
உன் பிள்ளை பசிபோக்க வந்திடுமா உன் சாதி,,,,,,,,,,,,,,,,,,,<br />
உன் கையால் கொல்லுகின்றாய் தமிழனின் பண்பை,,,,<br />
வீரத்தைக்காட்டவா செய்கிறாய் சாதியின் பெயரிலே<br />
சண்டை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
போடா போ உன் நாட்டின் எல்லை வேட்டைக்கு நாய் வந்தால்<br />
எடு கையில் கல்லை,,,,,,,,,,,,,,,,,எடுகையில் கல்லை,,,,,,,,,,,,,,</p>
<p>-சங்கிலியன்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenakam.com/tamilpoems/?feed=rss2&#038;p=705</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அரசாங்கம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-சங்கிலியன்</title>
		<link>http://meenakam.com/tamilpoems/?p=702</link>
		<comments>http://meenakam.com/tamilpoems/?p=702#comments</comments>
		<pubDate>Thu, 03 Feb 2011 18:13:27 +0000</pubDate>
		<dc:creator>சங்கிலியன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://meenakam.com/tamilpoems/?p=702</guid>
		<description><![CDATA[அரசாங்கம் உககெங்கும் அலைகின்ற தமிழனின் அரசாங்கம் பாதைகள் மாறலாம் மாறாத தலைவனின்  எமக்கென்று அரசாங்கம் நாடுகடந்த அரசாங்கம் தமிழினத்தின் ஒரு அங்கமிது புலம்பெயர் தமிழனின் ஒன்று பட்ட அரசு இது வாழ்வாங்கு தமிழ்வாழ ஓயாத பகைவீழ புறப்பட்ட அரசு இது உலகத்தமிழரின் தடைகளை உடைக்குமிது அவலப்படும் தமிழினத்தின் அவலங்கள் துடைக்குமிது,,,,,,,,,,,,,,,,, சிங்களன் தடைகள் அத்தனையும் நீக்குமிது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, செல்லடிபட்ட சிங்களதேசம் செருப்படி படும் இனி,,,,,,,,,,,,,,,,,,,,,, வன்னி மன்னின் வீரத்தினை மட்டும் கண்ட உலகு தமிழீழ அரசிடம் தான் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அரசாங்கம் உககெங்கும் அலைகின்ற தமிழனின் அரசாங்கம்<br />
பாதைகள் மாறலாம் மாறாத தலைவனின்  எமக்கென்று அரசாங்கம்<br />
நாடுகடந்த அரசாங்கம் தமிழினத்தின் ஒரு அங்கமிது புலம்பெயர் தமிழனின்<br />
ஒன்று பட்ட அரசு இது வாழ்வாங்கு தமிழ்வாழ ஓயாத பகைவீழ<br />
புறப்பட்ட அரசு இது உலகத்தமிழரின் தடைகளை உடைக்குமிது<span id="more-702"></span><!--more--></p>
<p>அவலப்படும் தமிழினத்தின் அவலங்கள் துடைக்குமிது,,,,,,,,,,,,,,,,,<br />
சிங்களன் தடைகள் அத்தனையும் நீக்குமிது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
செல்லடிபட்ட சிங்களதேசம் செருப்படி படும் இனி,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
வன்னி மன்னின் வீரத்தினை மட்டும் கண்ட உலகு<br />
தமிழீழ அரசிடம் தான் அரசியல் பாடம் கற்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
இலக்கியமும் இலக்கணமும் சேர்ந்து கவிபாடும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br />
எமனுக்கும் எம் தேசம் வர கால்கள் நடு நடுங்கும் ,,,,,,,,,,</p>
<p>சிங்கள ஓநாய்கள் சிறைப்படும் சிறு தீவுக்குள்,,,,,,,,,,,,,,,,<br />
துரோகிகள் துரத்தப்படுவர் என் தேசம் விட்டு ,,,,,,,,,,,,,,,,,,<br />
ஈழ அரசின் தடைகண்டு மண்டியிடும் சிங்களம் ,,,,,,,,,,,,,,,,,<br />
மண்டியிட்ட சிங்களத்தின் மகுடங்கள் சரிந்துவிழும்,,,,,,,,,,,,,,,,,<br />
மானங்கெட்ட தமிழனின் மண்டையோடு மண்ணைத்தெடும்,,,,,,,,,,,,,,<br />
எம் மண்ணைத்தெட்ட மடையர்களும் மண்ணுக்குள்ளே புதைபடுவர்,,,<br />
புதையுண்ட தமிழன் இனி பூமியை ஆட்டிவைப்பான்,,,,,,,,,,,,,,,,,,,,</p>
<p>அழைக்கிறது தென்சூடான் பன்நாட்டு அமைச்சுக்களுடன்<br />
சரியாசனம் பெற்று அமர்கிறது தமிழரசு முடிசூடாத்தமிழன்<br />
என்று முடக்கிவைக்க நினைத்தவர்கள் விழிகள் எல்லாம்<br />
வியப்பிலே விரிந்து கிடக்கிறது ,,,,,,,,,,,,,,,,,,,,,,</p>
<p>சிங்களத்தின் அரசவையெங்கும் அதிர்கிறது,,,,,,,,,,,,<br />
செந்தமிழன் வீழ்ந்துவிட்டான்  என்று வீராப்புக்கொண்ட<br />
சிங்களம் எம் மண்டியிடா மானம் கண்டு பீதியிலே கிடக்கிறது<br />
வீழ்ந்துவிடா வீரம் கண்டு விழிபிதுங்கி நிற்கிறது ,,,,,,,,,,,,,,,</p>
<p>ஆயுதம் இல்லை என்று அகங்காரம் கொள்கிறனர் எம்<br />
பீரங்கிகள் அத்தனையும் எழுதுகோலாய் மாறியதை அறியாமல் சிரிக்கிறனர்<br />
மீண்டும் எமை வீழ்திவிட பல முனையில் முயற்சிகள் நடக்கின்றன,,,,,,,,,,,,,,</p>
<p>நடக்கட்டும்  நெற்றிக்கண் கொண்டு அத்தைனையும் நாமெரிப்போம்,,,,,,,,,,,,,,,<br />
சிங்களவன் வெட்டிவைத்தை பள்ளத்தில் பசைளையிட்டு பயிர் நடுவோம்,,,,,,,,,,<br />
வேகத்தில் புயலாவோம்,,,, ஆழத்தில் கடலாவோம்,,,, தணிந்துவிடா நெருப்பாகி<br />
எதிரியை சுட்டெரிப்போம்,,,,,,,,,,,,,</p>
<p>நாம் விடுதலை அடைந்திடுவோம் வெகு விரைவில்.,,,,,,,,,,,,,,,,,,<br />
அவலப்படும் குரல்களுக்கு ஓடிச்சென்று கைகொடுப்போம்  அடிமைப்படும்<br />
இனத்துக்கெல்லாம் அரசியல் அறிவுரைப்போம்  ஈழக்கொடி ஏற்றிவைப்போம்<br />
வல்லரசு வந்தமரும் வட்ட மேசைகள் முன் வீரமாய் அமர்ந்திருப்போம்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenakam.com/tamilpoems/?feed=rss2&#038;p=702</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுதந்திரம் யாருக்கு சுதந்திரம் -சங்கிலியன்</title>
		<link>http://meenakam.com/tamilpoems/?p=697</link>
		<comments>http://meenakam.com/tamilpoems/?p=697#comments</comments>
		<pubDate>Thu, 03 Feb 2011 17:27:00 +0000</pubDate>
		<dc:creator>சங்கிலியன்</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://meenakam.com/tamilpoems/?p=697</guid>
		<description><![CDATA[சுதந்திரம் யாருக்கு சுதந்திரம்,,,,,,,யார் தந்த சுதந்திரம்,,,,,,,,,, சுடுகின்ற துப்பாக்கிகளிடமிருந்து தோட்டாக்களுக்கு விடுதலை தமிழன் உடல்களில் இருந்து உயிருக்கு மட்டும் விடுதலை எனக்கு இல்லை சுதந்திரம் ஈழத்தமிழனுக்கு இல்லையடா சுதந்திரம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, தந்திரவாதிக்கு சுதந்திரம்,,,,,,, மந்திரவாதிக்குசுதந்திரம் ,,,,,,,,, சிங்கள நாய்களுக்குச்சுதந்திரம் ,,,,,,, சீர்கெட்ட தமிழனுக்கும் சுதந்திரம்,,,,,,,, எனக்கு மட்டும் இல்லையடா சுதந்திரம்,,,.,,,,,,,,,,,, மாசித்திங்கள் நான்காம் நாள் சுதந்திரநாளாம் சிங்களதேசமெங்கும் நடக்கிறது கொண்டாட்டங்கள், சுதந்திரம் வந்தது உன்மைதான் சுதந்திரம் என்ற சொல்மட்டும் உன்மைதான் என் வீட்டு வாசல்ப்படிகளுக்கு என் கால்களில் இருந்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சுதந்திரம் யாருக்கு சுதந்திரம்,,,,,,,யார் தந்த சுதந்திரம்,,,,,,,,,,<br />
சுடுகின்ற துப்பாக்கிகளிடமிருந்து தோட்டாக்களுக்கு விடுதலை<br />
தமிழன் உடல்களில் இருந்து உயிருக்கு மட்டும் விடுதலை<br />
எனக்கு இல்லை சுதந்திரம் ஈழத்தமிழனுக்கு இல்லையடா<br />
சுதந்திரம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<span id="more-697"></span></p>
<p>தந்திரவாதிக்கு சுதந்திரம்,,,,,,, மந்திரவாதிக்குசுதந்திரம் ,,,,,,,,,<br />
சிங்கள நாய்களுக்குச்சுதந்திரம் ,,,,,,, சீர்கெட்ட தமிழனுக்கும்<br />
சுதந்திரம்,,,,,,,, எனக்கு மட்டும் இல்லையடா சுதந்திரம்,,,.,,,,,,,,,,,,</p>
<p>மாசித்திங்கள் நான்காம் நாள் சுதந்திரநாளாம் சிங்களதேசமெங்கும்<br />
நடக்கிறது கொண்டாட்டங்கள், சுதந்திரம் வந்தது உன்மைதான்<br />
சுதந்திரம் என்ற சொல்மட்டும் உன்மைதான்</p>
<p>என் வீட்டு வாசல்ப்படிகளுக்கு என் கால்களில்<br />
இருந்து விடுதலை,,,,,,,,,,,, நான் கல்லெறிந்து கனிபறிக்கும்<br />
மரங்களுக்கு விடுதலை,,,,,,,,,,,,,,,<br />
நான் பிடிக்கும் கிளிகளுக்கும் விடுதலை,,,,,,,,,, சில நரிகளுக்கும்<br />
விடுதலை,,,,,,,,,,,,,,,எனக்கில்லை விடுதலை,,,,,,,,,,,,,, ஈழத்தமிழனுக்கு<br />
இல்லை விடுதலை,,,,,,,,,,,,,,,,,வாலிபப்பெண்களுக்கில்லை விடுதலை,,,,,,,,,<br />
பூப்படையா பூவுக்கும் இல்லை விடுதலை ,,,,,,,,,,,விடுதலை என்ற<br />
சொல்லுக்கும் இல்லையடா  விடுதலை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,</p>
<p>வெள்ளையன் வெளியேறி,,,,,,, சிங்களவன் கொடியேறி ,,,,ஈழத்தின்<br />
எதிர்காலம் கப்பலேறி,,,, சிங்களவன் தலைக்கு மணிமகுடமேறி,,,,,,,,,,<br />
அவன் மீது எமனேறி ஈழத்தின் அவலத்தின் வழிகோரி ,,,இளவேணில்<br />
காலத்தில் ஈழத்தின் நாளேட்டில் இழிவொண்று வந்த நாள் இன்று</p>
<p>இந்தநாளைபூமாலை சோடித்து பாமாலை தொடுத்து பட்டாசுகள் வெடித்து<br />
கொண்டாடச்செல்கிறது சிங்களம்.,,,,,,,,,,,,,,,,,,<br />
சுதந்திரம் என்ற சொல்லை எழுதித்தான் பார்க்கின்றோம்<br />
எமக்கெங்கே சுதந்திரம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,</p>
<p>எமக்கென்று என்று ஒரு நாடு வருமோ அன்றுதான் சுந்தந்திரம்<br />
தமிழீழதேசத்தின் சுந்தந்திரம் உலகத்தமிழனுக்கு விடுதலை<br />
அததி என்ற சொல்லுக்கும் விடுதலை அன்றுதான் உன்மையான விடுதலை</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenakam.com/tamilpoems/?feed=rss2&#038;p=697</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!</title>
		<link>http://meenakam.com/tamilpoems/?p=688</link>
		<comments>http://meenakam.com/tamilpoems/?p=688#comments</comments>
		<pubDate>Sat, 29 Jan 2011 05:35:58 +0000</pubDate>
		<dc:creator>விடியல்</dc:creator>
				<category><![CDATA[ஈழம்]]></category>
		<category><![CDATA[eelam]]></category>
		<category><![CDATA[meenagam]]></category>
		<category><![CDATA[meenakam]]></category>
		<category><![CDATA[tamileelam]]></category>
		<category><![CDATA[tgte]]></category>
		<category><![CDATA[thenagam]]></category>
		<category><![CDATA[thenaham]]></category>
		<category><![CDATA[thenakam]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஈழமாறன்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[தமிழர்]]></category>
		<category><![CDATA[தமிழீழ செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழீழம்]]></category>
		<category><![CDATA[தமிழீழம் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[பல்லவன்]]></category>
		<category><![CDATA[பிரபாகரன்]]></category>
		<category><![CDATA[புலிகளின்குரல்]]></category>
		<category><![CDATA[புலிகள்]]></category>
		<category><![CDATA[பெரியார்]]></category>
		<category><![CDATA[மாமல்லன்]]></category>
		<category><![CDATA[மீனகம்]]></category>
		<category><![CDATA[யாழ்]]></category>
		<category><![CDATA[வன்னியன்]]></category>
		<category><![CDATA[விடுதலை]]></category>

		<guid isPermaLink="false">http://meenakam.com/tamilpoems/?p=688</guid>
		<description><![CDATA[போன பாதி உசுர காக்க கடலை பார்த்து போன எங்க - மீதி உயிரை தின்ன நாயி - தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது!! பாவம் மேல பாவம் சேர்த்து கடல் கடலா சுத்திவந்து தமிழன்; தலைய பார்த்து சுட்டது கேட்டா கடலில் &#8211; கோடு போட்டுக் காட்டுது!! எம் சிறகொடிக்கப் பாக்குது இனமருக்க பாக்குது - நன்றிகெட்டோர் உறவால &#8211; எம் கருவறுக்க துடிக்கிது!! தமிழனென்றால் ஏத்தமா திருப்பி யடிக்காத் &#8211; [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">போன பாதி உசுர காக்க<br />
கடலை பார்த்து போன எங்க -<br />
மீதி உயிரை தின்ன நாயி -<br />
தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது!!<span id="more-688"></span></p>
<p><a rel="attachment wp-att-689" href="http://meenakam.com/tamilpoems/?attachment_id=689"><img class="alignright size-medium wp-image-689" title="fishermen_500" src="http://meenakam.com/tamilpoems/wp-content/uploads/2011/01/fishermen_500-300x172.jpg" alt="" width="300" height="172" /></a>பாவம் மேல பாவம் சேர்த்து<br />
கடல் கடலா சுத்திவந்து<br />
தமிழன்; தலைய பார்த்து சுட்டது<br />
கேட்டா கடலில் &#8211; கோடு போட்டுக் காட்டுது!!</p>
<p>எம் சிறகொடிக்கப் பாக்குது<br />
இனமருக்க பாக்குது -<br />
நன்றிகெட்டோர் உறவால &#8211; எம்<br />
கருவறுக்க துடிக்கிது!!</p>
<p>தமிழனென்றால் ஏத்தமா<br />
திருப்பி யடிக்காத் &#8211; துச்சமா<br />
மொத்த  தமிழர் எழுந்து நின்னா<br />
சிங்களந் தான் தாங்குமா?</p>
<p>ஆறுகோடி தமிழனும்<br />
நூறு  கோடி மனிதனும்<br />
சேர்ந்து செய்த கொலையடா<br />
மனிதமில்லா செயலுடா!</p>
<p>கர்ப்பினியை சுடுவதும்<br />
மீனவனை கொள்வதும்<br />
துயிலம் இடித்துத் தகர்த்ததும்<br />
எவங் கொடுத்த தைரியம் ?<br />
நாம் சும்மா இருந்த மடமைடா!</p>
<p>இரக்கம்  இல்லா பிறவிகள்<br />
தமிழச்சி மானம் சிதைத்த கோழைகள்<br />
மண்ணு மேல கொடிய நட்டு -<br />
கடலை கூட கேட்குது தமிழனை வஞ்சகமா கொல்லுது!!</p>
<p>ஆடும் வரை ஆடட்டும்<br />
அடிக்கும் வரை அடிக்கட்டும்<br />
தமிழன் சேரும் வரை சிரிக்கட்டும்<br />
ரத்தம் சுடும்வரை திமுறுடா;<br />
தமிழனை உன் ஆணவத்தால் எழுப்புடா!!!</p>
<p>சிறகொடிச்ச பாவமும்<br />
முலையறுத்த கோபமும்<br />
ரத்தம் பாய விட்ட கொடுமை<br />
அத்தனைக்கும் பதிலுடா; திருப்பியடிக்கும் வழியடா!!</p>
<p>ஆளுபவர் அழுவட்டும்<br />
இருக்கை மீது உறங்கட்டும்<br />
எழுந்து நிற்கும் இளைஞர் அணி  -<br />
துணிந்து &#8211; மீனவனை காக்கட்டும்;  ஈழத்தை மீட்கட்டும்!!<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;<br />
வித்யாசாகர்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://meenakam.com/tamilpoems/?feed=rss2&#038;p=688</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

