மல்லிகையின் மகத்துவம்

jasmine-flowe

மல்லிகைப் பூக்களை நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடற்புழுக்கள் வெளியேறிவிடும்.

ஓரிரு மல்லிகைப் பூக்களை தினமும் உட்கொண்டு வந்தால்உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து, தேநீர் போல் அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் நீங்கும்.

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப் போக்கினால் சோர்வடையும் பெண்கடள, மல்லிகைப் பூவை நன்கு நீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தி வந்தாலே போதும். சோர்வில் இருந்து விடுபடலாம்.

You can leave a response, or trackback from your own site.


Powered by WordPress | Smartphone Reviews at Palm Pre Blog. | Thanks to Find Best CD Rates, Free MMORPG Games and home for sale