மீனகம் – உலகவலம்

உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்

பிரபலமானவை

ஏனையவை

தற்போதைய செய்திகள்

LANKA NAVY009

இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 8 தமிழக மீனவர்கள் காயமடைந்தனர்.ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 120 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு

Posted by ஈழமாறன் On September - 10 - 2010 0 Comment
PN1211

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

Posted by ஈழமாறன் On September - 9 - 2010 0 Comment
14_11_2007_002_010

24 வயதான யுவதியொருவரை கடத்திச் சென்று வல்லுறக்குட்படுத்திவிட்டு பின்னர் அந்த யுவதியின் சம்மதமின்றியே அவரை திருமணம் செய்த ஒருவரை மாத்தறை பொலிஸார் இன்று கைது செய்தனர்.

Posted by ஈழமாறன் On September - 9 - 2010 0 Comment
team4rafflessm

டெல்லி விபச்சார விடுதியில் விற்கப்பட்ட கால்சென்டர் ஊழியர் உள்ளிட்ட இரு பெண்களை டெல்லி போலீசார் மீட்டனர்.பெங்களூரில் உள்ள கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த 20 வயது பெண் ஒருவரை சில மாதங்களுக்கு

Posted by ஈழமாறன் On September - 9 - 2010 0 Comment
resize_20100909045706

அதிஷ்டமான நாள் என தாய்வான் மக்களால் கருதப்படும் இன்றைய தினம் அந்நாட்டில் 163 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தாய்ப்பே நகரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட

Posted by ஈழமாறன் On September - 9 - 2010 0 Comment
ctv

இலங்கைத் தமிழர்களுடன் கனடா நோக்கிப் புதிய கப்பல் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது என்று கனடாவின் CTV  நேற்று இரவு  தகவல் வெளியிட்டுள்ளது.

Posted by பல்லவன் On September - 7 - 2010 0 Comment
srilanka_girl

இலங்கையரான இளம்யுவதி ( வயது 24) ஒருவருக்கு எதிராக ஜேர்மனியில் படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்று இடம்பெற்று வருகின்றது.

Posted by பல்லவன் On September - 7 - 2010 0 Comment
blood_murder_79331

திண்டுக்கல் அருகே பஸ்சில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். போலீஸ் ஸ்டேஷன் முன் சம்பவம் நடந்ததால், கொலையாளிகள் உடனே கைது செய்யப்பட்டனர்.

Posted by பல்லவன் On September - 7 - 2010 0 Comment
cellphone_girl

மொபைல் போனில் பொழுதுபோக்காக வாலிபர்களிடம் பேசி, காதலில் விழ அலைய வைக்கும் பெண்கள் மீது வரும் புகாரின் எண்ணிக்கை கூடி வருவதாக, கோவை சைபர் க்ரைம் போலீசார் "அதிர்ச்சி' தகவல் தெரிவிக்கின்றனர்.

Posted by பல்லவன் On September - 7 - 2010 0 Comment
ShowImage.aspx

அடைக்கலம் கோரி வருவோரின் நலன்களை அவுஸ்ரேலிய, சிறிலங்கா அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Posted by ஈழமாறன் On September - 6 - 2010 0 Comment
resize_20100905120049

இங்கிலாந்தில் கடந்த 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பிரதமர் பதவி வகித்த டோனி பிளேர், தனது அனுபவங்களை எ ஜெர்னி (பயணம்)  என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இது கடந்த 1ம் தேதி

Posted by ஈழமாறன் On September - 6 - 2010 0 Comment
resize_20100905124400

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பல்வேறு பிரச்னைகள் உருவாகும். எனவே தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என அம்பேத்கர் மக்கள் கட்சி மாநில தலைவர் வை.பாலசுந்தரம் தெரிவித்தார்.

Posted by ஈழமாறன் On September - 6 - 2010 0 Comment
sep-5-5

ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா ...

Posted by பல்லவன் On September - 5 - 2010 0 Comment
hospital

நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

Posted by பல்லவன் On September - 5 - 2010 0 Comment
ariyanethran-200_1

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதியின் சட்டத்தரணியான திரு பாலித பெர்னாண்டோ அவர்களுக்கும் பா.அரியநேத்திரன் மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Posted by பல்லவன் On September - 5 - 2010 0 Comment
imtc

உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை.

Posted by பல்லவன் On September - 5 - 2010 0 Comment
nallamalai003

நல்லமலை... இந்தியாவின் ஆறு மாநிலங்களில், 160 மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கும் நக்சல் நெட் வொர்க்கின் மையப் புள்ளி!

Posted by பல்லவன் On September - 4 - 2010 0 Comment
thamarai1

‘இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.

Posted by பல்லவன் On September - 3 - 2010 0 Comment
p12b

தமிழீழத் தாகத்துக்காகத் தீயை அள்ளிக் குடித்து மரணம் தழுவிய முத்துக்குமாரின்நினைவு நாளான 'ஜனவரி 29'... மறக்க முடியுமா உலுக்கிய அந்த தினத்தை!!இப்போது அந்தத் தேதியை தலைப்பாக வைத்தே ஓர் ஆவணப் படம் வெளியாகியுள்ளது.

Posted by ஈழமாறன் On September - 2 - 2010 0 Comment
forest_destrot

[காணொளி] தருமபுரி அருகில் ஆக்கிரமிப்பை அகற்றுவதாகக்கூறி வனத்துறையினர் அங்குள்ள மரங்களை வெட்டிச்சாய்த்துள்ளனர்.

Posted by பல்லவன் On September - 1 - 2010 0 Comment

Twitter updates

Recent Comments

Featured Posts

PN1211

ஈழத் தமிழ்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ...

blood_murder_79331

ஓடும் பஸ்ச

திண்டுக்கல் அருகே பஸ்சில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். போலீஸ் ஸ்டேஷன் முன் சம்பவம் நடந்ததால், கொலையாளிகள் உடனே ...

forest_destrot

காட்டை அழி

[காணொளி] தருமபுரி அருகில் ஆக்கிரமிப்பை அகற்றுவதாகக்கூறி வனத்துறையினர் அங்குள்ள மரங்களை வெட்டிச்சாய்த்துள்ளனர்.

firindhouse

குடிபோதையி

[காணொளி] தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் கூன்மாரிக்க்கொட்டாய், சேட்டு என்ற சேகர் டாஸ்மாக்கில் அடித்த குடிபோதையில் தனது வீட்டுக்கு தானே தீவைத்து ...

காங்கிரசார

ஈரோடு, 27.08.2010. கடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் ...

Sponsors