இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 8 தமிழக மீனவர்கள் காயமடைந்தனர்.ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 120 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு
-
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தனர்.
-
புலம்பெயர் தமிழ் பேசும் உறவுகளே தாயகத்தில் போரில் பாதிக்கப்பட்டு கல்வி கற்க ஏங்கும் இத்தங்கைக்காகவும் இதேபோல் நாட்டிலுள்ள உறவுகளுக்காகவும் உதவி செய்ய ஒன்றுசேருங்கள் எம் உறவுகளே.
-
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.
-
இலங்கையில் படையினரால் நெஞ்சில் சிகரெட்டால் சுடப்பட்டார் என்று கனடாவை வந்தடைந்திருக்கும் எம்.வி.சன்.சி பெண் பயணிகளில் ஒருவர் கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் விவகாரங்களுக்கு பொறுப்பான சபையின் விசாரணையாளர் குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
-
குளிர்ச்சியின் காரணமாக சந்திரனின் அளவு மிக மெதுவாக சுருங்கி வருவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது விண்வெளியின் மேற்பரப்பும் சுருங்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
பிரபலமானவை
- அப்துல் கலாமை புறக்கணித்த செம்மொழி மாநாடு: மணமகன் இல்லாத திருமணம் போன்றது
- Hello world!
- இருக்கும் இடம் தெரிந்தது …. துடிக்கும் ராஜபக்சே சகோதரர்கள் !
- ஐ.நாவின் அழுத்தங்களுக்கு எதிராக போராடுவதற்கு சகல கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும்: ஐ.தே.க
- சல்மான் கானுக்கு கொழும்பில் ஆடம்பர தங்குமிட வசதிகள் ஏற்பாடு
- இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு தரக்கோரி ரஷ்ய தூதரகத்தில் சீமான் மனு
- விமலின் பயங்கர(இன)வாத உண்ணாவிரதம்: பூநகரான் கனடா
- கனடாவில் அடைக்கலம் கோரிய தமிழர்கள் விடுதலைப்புலிகள் அல்ல: கனடா
- நக்ஸல் காட்டில் செக்ஸ் புகார்!
- கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஏனையவை
- கல்வி கற்க ஏங்கும் நம் உறவுகளுக்கு உதவ ஒன்றிணையுங்கள் எம் உறவுகளே
- கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டம் நடத்துவது ஒரு கேலிக்கூத்து..
- அதிக சம்பளம் பெறும் ஆண்களை விரும்பும் பெண்கள்
- தேசியத்தலைவர் அவர்களின் தாயார் கேட்கும்பொழுது விசா அளிக்க இந்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- சர்ச்சையில் சிக்கிய சூர்யா, அசின் படங்கள்
- ஐ.நாவின் அழுத்தங்களுக்கு எதிராக போராடுவதற்கு சகல கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும்: ஐ.தே.க
- வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
- வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளை வேண்டுமென்றே கொன்ற இலங்கை இராணுவம்: ஜெயலலிதா கண்டனம்
- யாழ். மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு
- சிறிலங்கா செல்லும் உறவுகளிற்கான பிரயாண அறிவுறுத்தல் – விழிப்பாக இருங்கள்
தற்போதைய செய்திகள்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
24 வயதான யுவதியொருவரை கடத்திச் சென்று வல்லுறக்குட்படுத்திவிட்டு பின்னர் அந்த யுவதியின் சம்மதமின்றியே அவரை திருமணம் செய்த ஒருவரை மாத்தறை பொலிஸார் இன்று கைது செய்தனர்.
டெல்லி விபச்சார விடுதியில் விற்கப்பட்ட கால்சென்டர் ஊழியர் உள்ளிட்ட இரு பெண்களை டெல்லி போலீசார் மீட்டனர்.பெங்களூரில் உள்ள கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த 20 வயது பெண் ஒருவரை சில மாதங்களுக்கு
அதிஷ்டமான நாள் என தாய்வான் மக்களால் கருதப்படும் இன்றைய தினம் அந்நாட்டில் 163 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தாய்ப்பே நகரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட
இலங்கைத் தமிழர்களுடன் கனடா நோக்கிப் புதிய கப்பல் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது என்று கனடாவின் CTV நேற்று இரவு தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையரான இளம்யுவதி ( வயது 24) ஒருவருக்கு எதிராக ஜேர்மனியில் படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்று இடம்பெற்று வருகின்றது.
திண்டுக்கல் அருகே பஸ்சில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். போலீஸ் ஸ்டேஷன் முன் சம்பவம் நடந்ததால், கொலையாளிகள் உடனே கைது செய்யப்பட்டனர்.
மொபைல் போனில் பொழுதுபோக்காக வாலிபர்களிடம் பேசி, காதலில் விழ அலைய வைக்கும் பெண்கள் மீது வரும் புகாரின் எண்ணிக்கை கூடி வருவதாக, கோவை சைபர் க்ரைம் போலீசார் "அதிர்ச்சி' தகவல் தெரிவிக்கின்றனர்.
அடைக்கலம் கோரி வருவோரின் நலன்களை அவுஸ்ரேலிய, சிறிலங்கா அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பிரதமர் பதவி வகித்த டோனி பிளேர், தனது அனுபவங்களை எ ஜெர்னி (பயணம்) என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இது கடந்த 1ம் தேதி
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பல்வேறு பிரச்னைகள் உருவாகும். எனவே தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என அம்பேத்கர் மக்கள் கட்சி மாநில தலைவர் வை.பாலசுந்தரம் தெரிவித்தார்.
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா ...
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதியின் சட்டத்தரணியான திரு பாலித பெர்னாண்டோ அவர்களுக்கும் பா.அரியநேத்திரன் மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை.
நல்லமலை... இந்தியாவின் ஆறு மாநிலங்களில், 160 மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கும் நக்சல் நெட் வொர்க்கின் மையப் புள்ளி!
‘இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.
தமிழீழத் தாகத்துக்காகத் தீயை அள்ளிக் குடித்து மரணம் தழுவிய முத்துக்குமாரின்நினைவு நாளான 'ஜனவரி 29'... மறக்க முடியுமா உலுக்கிய அந்த தினத்தை!!இப்போது அந்தத் தேதியை தலைப்பாக வைத்தே ஓர் ஆவணப் படம் வெளியாகியுள்ளது.
[காணொளி] தருமபுரி அருகில் ஆக்கிரமிப்பை அகற்றுவதாகக்கூறி வனத்துறையினர் அங்குள்ள மரங்களை வெட்டிச்சாய்த்துள்ளனர்.
Twitter updates
Recent Comments
- காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு – த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை! « செய்திகள் « மீனகம் – : [...] தொடுக்கப்
- சிறையிலிருந்து பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி விடுதலை « இதர செய்திகள் « செய்திகள் « மீ: [...] கைது விடுத
- யாழில் வாள்வெட்டுக்கு இலக்காகிய மூன்று சிங்களவர் « செய்திகள் « மீனகம் – உலகத்தமிழர்களின: [...] பாலத்திற்
- சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல்! « செய்திகள் « மீனகம் – உலகத்தமிழ: [...] சென்ற இளந்
- தமிழ்ப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றம்-நாடாளுமன்றத்தில் இ.கம்யு உறுப்பினர் குற்றச்சாட்டு &laq: [...] அடைத்து வை
- சிறீலங்கா இராணுவம் தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை: தமிழக துணை முதல்வர் : [...] முதல்வர் ம
- இன்று இயக்குநர் சீமான் ஜாமீன் மனு விசாரணை « இதர செய்திகள் « செய்திகள் « மீனகம் – உலகத்தமி: [...] வெள்ளிக்க
- விமல் போராட்ட எதிரொலியால் சிறீலங்கா பொலிசாரை இணைக்க ஐ.நா மறுப்பு « இதர செய்திகள் « செய்திகள: [...] இலங்கைப் ப
- பொஸ்னியாவில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக மக்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளனர் « இதர செய்திக: [...] (UN Dispatch) என்ற
- கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு « உலக செய்திகள் « செய்திக: [...] விஞ்ஞானிக






