Posts Tagged ‘tamileelam’
தனித் தமிழீழமே முடிவு என்று வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)
தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்படும் காலம் இது (26-04-2013).
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுகவினர் 1200 பேர் டெல்லியில் கைது
இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார். ஒடிசா மாநிலம் கயா மற்றும் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு செல்லும் அவருக்கு மத்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. ராஜபக்சே இந்தியா வருவதற்கு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மகிந்த ராஜபக்சே வருகையைக் கண்டித்து செங்கல்பட்டில் ரயில் மறியல்
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நாளை திருப்பதிக்கு வரவுள்ள நிலையில், அவரது வருகையைக் கண்டித்து, செங்கல்பட்டில் மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
அவ்வாறான தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல் உங்களுக்கும் வருகிறதா?
தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் அதிஸ்டலாப சீட்டிலுப்பு நடாத்தப்படுவதாக கூறி கணக்கு இலக்கங்களுக்கு பணம் செலுத்துமாறு தொலைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் நிதி மோசடி செய்யும் குழு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
போலி பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிலையம் ஹட்டனில் கண்டுபிடிப்பு
போலி பூச்சிக்கொல்லி உற்பத்தி நிலையம் ஒன்று ஹட்டன் – கொட்டக்கலை ரொசிட்டா பகுதி வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 65வது சுதந்திரதினம் – தமிழீழத் தமிழரின் துக்கதினம்
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளே! உங்கள் அனைவருக்கும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்புத் தனது எழுச்சிகரமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட மதிமுக தொண்டர் அணியினர் டெல்லி பயணம்
இந்தியா வருகின்ற ராஜபக்சேவை எதிர்த்து 08.02.2013 அன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், டெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கத்துக்கான எல்லா கதவுகளையும் அடைத்து வைத்தால் நல்லிணக்கம் எங்கிருந்து வரும்? – மனோ கணேசன்
இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் கூட இன்னும் அமுல் செய்யப்படவில்லை.
“தமிழீழ இனப்படுகொலையும், தமிழ்ச்சமூகத்தின் கடமையும்” – வைகோ உரை
மக்கள் நல்வாழ்வு இயக்கம் ஏற்பாட்டில் “தமிழீழ இனப்படுகொலையும், தமிழ்ச்சமூகத்தின் கடமையும்” என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரி பி.எட். அரங்கில், இசைப்பிரியா நினைவு மேடையில் நேற்று (03.02.2013) முழுநாள் கருத்தரங்க நடைபெற்றது.
136 மண்டையோடுகள், 142 எலும்புக்கூடுகள் மாத்தளையில் மீட்பு
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து இதுவரையில் 136 மனித மண்டையோட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் சிறையில் முருகன் – நளினி சந்திப்பு
வேலூர் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நளினி அவரது கணவர் முருகன் ஆகியோர் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரை கண்டித்து மல்லிபட்டினம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினரின் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த கோரி இன்று (02) காலை மல்லிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளிநொச்சியில் கடத்தப்பட்ட வாகனமே ”வெள்ளை வேனாக” பயன்படுத்தப்படுகிறது!
அண்மையில் கொழும்பு – வெல்லம்பிட்டிய பிரதேச மக்களினால் சுற்றிவளைக்கப்பட்ட WP 8649 இலக்கத் தகடுடைய வெள்ளை வாகனம், இராணுவத்தின் அதிகாரியொருவரால்
இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 2 ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில், ஜெனிவாக் களத்துக்கு மேலும்
யாழ்.நகரில் நேற்று தீ விபத்து “அழகு மாடம்” எரிந்து நாசம்
யாழ்.நகர் பெரிய கடை வீதியில் உள்ள அலங்காரப் பொருள்கள் விற்பனை நிலை யம் ஒன்றில் நேற்று முற் பகல் ஏற்பட்ட தீ விபத்தினால்




















