Posts Tagged ‘meenakam’
தனித் தமிழீழமே முடிவு என்று வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)
தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்படும் காலம் இது (26-04-2013).
நல்லிணக்கத்துக்கான எல்லா கதவுகளையும் அடைத்து வைத்தால் நல்லிணக்கம் எங்கிருந்து வரும்? – மனோ கணேசன்
இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் கூட இன்னும் அமுல் செய்யப்படவில்லை.
136 மண்டையோடுகள், 142 எலும்புக்கூடுகள் மாத்தளையில் மீட்பு
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து இதுவரையில் 136 மனித மண்டையோட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் சிறையில் முருகன் – நளினி சந்திப்பு
வேலூர் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நளினி அவரது கணவர் முருகன் ஆகியோர் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரை கண்டித்து மல்லிபட்டினம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினரின் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த கோரி இன்று (02) காலை மல்லிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருவர், சென்னை விமான நிலையத்தில் திருடி மாட்டிக்கொண்டார்!
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா செல்வதற்காக வந்த அம்பத்தூரைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரிடம்




















