Posts Tagged ‘விடுதலை’

தனித் தமிழீழமே முடிவு என்று வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)

தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்படும் காலம் இது (26-04-2013).

நல்லிணக்கத்துக்கான எல்லா கதவுகளையும் அடைத்து வைத்தால் நல்லிணக்கம் எங்கிருந்து வரும்? – மனோ கணேசன்

இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் கூட இன்னும் அமுல் செய்யப்படவில்லை.

136 மண்டையோடுகள், 142 எலும்புக்கூடுகள் மாத்தளையில் மீட்பு

மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து இதுவரையில் 136 மனித மண்டையோட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலூர் சிறையில் முருகன் – நளினி சந்திப்பு

வேலூர் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நளினி அவரது கணவர் முருகன் ஆகியோர் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரை கண்டித்து மல்லிபட்டினம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினரின் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த கோரி இன்று (02) காலை மல்லிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட வாகனமே ”வெள்ளை வேனாக” பயன்படுத்தப்படுகிறது!

அண்மையில் கொழும்பு – வெல்லம்பிட்டிய பிரதேச மக்களினால் சுற்றிவளைக்கப்பட்ட WP 8649 இலக்கத் தகடுடைய வெள்ளை வாகனம், இராணுவத்தின் அதிகாரியொருவரால்

பெண்களுக்கு வயிற்றைக் குறைக்கும் பயிற்சிகள் (பகுதி 2 ) ! நடிகை ஷம்மு(காணொளி )

பெண்களுக்கு வயிற்றைக் குறைக்கும் பயிற்சிகள் (பகுதி 2 ) ! நடிகை ஷம்மு

கிளிநொச்சி பெண் மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்து விட்டு தப்பிஓட்டம்

யாழ் பொது மருத்துவமனையில் குழந்தைஒன்றினை பிரசவித்த கிளிநொச்சி பெண்  மருத்துவமனையினை விட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்புக்வெலவின் மகள் சவேந்திர சில்வாவினால் வல்லுறவு!

அமைச்சர் ரம்புக்வெலவின் மகளை பாலியல் வலுறவு கொள்ள முயற்சித்துள்ளார் போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா.

கனடாவில் இருந்து ஒருவர் நாடு கடத்தல்

கனடாவில் இருந்து அகதி அந்தஸ்து நிராகரிக்கபப்ட்ட ஒருவர் நாடு கடத்தபப்டவுள்ளார். இவர் நீண்டகாலம் மறைந்து வாழ்ந்தவர்

நெதர்லாந்து பெண் மீது தென்னிலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம்

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில்

ஜனவரி 12-பத்திரிகைகள் மீதான பார்வை ‘பேப்பர் தம்பி’(ஒலி)

இன்று ஜனவரி 12 பேப்பர் தம்பி (இங்கே அழுத்தவும்)

விடுதலை புலிகள் அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமது செயற்பாட்டை அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர்.

கொழும்பு பிரபல பாடசாலை மாணவி மீது துஷ்பிரயோகம்:

கொழும்பு பிராந்தியத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் சிறுமி ஒருவரை பாடசாலை வானுக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம்

தலித் பெண் நிர்வாணமாக்கி ஊர்வலம்

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் அடித்து துன்புறுத்தபட்டு நிர்வாணபடுத் தபட்டு ஊர்வலமாக் அழைத்து செல்லபட்டுள்ளார்.