Posts Tagged ‘தாய்த்தமிழ்’

தனித் தமிழீழமே முடிவு என்று வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)

தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்படும் காலம் இது (26-04-2013).

நல்லிணக்கத்துக்கான எல்லா கதவுகளையும் அடைத்து வைத்தால் நல்லிணக்கம் எங்கிருந்து வரும்? – மனோ கணேசன்

இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் கூட இன்னும் அமுல் செய்யப்படவில்லை.

136 மண்டையோடுகள், 142 எலும்புக்கூடுகள் மாத்தளையில் மீட்பு

மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து இதுவரையில் 136 மனித மண்டையோட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலூர் சிறையில் முருகன் – நளினி சந்திப்பு

வேலூர் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நளினி அவரது கணவர் முருகன் ஆகியோர் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரை கண்டித்து மல்லிபட்டினம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினரின் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த கோரி இன்று (02) காலை மல்லிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட வாகனமே ”வெள்ளை வேனாக” பயன்படுத்தப்படுகிறது!

அண்மையில் கொழும்பு – வெல்லம்பிட்டிய பிரதேச மக்களினால் சுற்றிவளைக்கப்பட்ட WP 8649 இலக்கத் தகடுடைய வெள்ளை வாகனம், இராணுவத்தின் அதிகாரியொருவரால்

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 2 ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில், ஜெனிவாக் களத்துக்கு மேலும்

யாழ்.நகரில் நேற்று தீ விபத்து “அழகு மாடம்” எரிந்து நாசம்

 யாழ்.நகர் பெரிய கடை வீதியில் உள்ள அலங்காரப் பொருள்கள் விற்பனை நிலை யம் ஒன்றில் நேற்று முற் பகல் ஏற்பட்ட தீ விபத்தினால்

புத்தளம் மணல்தீவில் மூன்று அரச அலுவலகங்கள் வைத்து எரிப்பு தீ

புத்தளம் நகருக்கு அண்மித்துள்ள மணல்தீவு கிராமத்தில் ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்த கிராம சேவையாளர் அலுவலகம் (606) சமுர்த்தி ஊக்கு விப்பாளர்

பெண்களுக்கு வயிற்றைக் குறைக்கும் பயிற்சிகள் (பகுதி 2 ) ! நடிகை ஷம்மு(காணொளி )

பெண்களுக்கு வயிற்றைக் குறைக்கும் பயிற்சிகள் (பகுதி 2 ) ! நடிகை ஷம்மு

கிளிநொச்சி பெண் மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்து விட்டு தப்பிஓட்டம்

யாழ் பொது மருத்துவமனையில் குழந்தைஒன்றினை பிரசவித்த கிளிநொச்சி பெண்  மருத்துவமனையினை விட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்புக்வெலவின் மகள் சவேந்திர சில்வாவினால் வல்லுறவு!

அமைச்சர் ரம்புக்வெலவின் மகளை பாலியல் வலுறவு கொள்ள முயற்சித்துள்ளார் போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா.

கனடாவில் இருந்து ஒருவர் நாடு கடத்தல்

கனடாவில் இருந்து அகதி அந்தஸ்து நிராகரிக்கபப்ட்ட ஒருவர் நாடு கடத்தபப்டவுள்ளார். இவர் நீண்டகாலம் மறைந்து வாழ்ந்தவர்

நெதர்லாந்து பெண் மீது தென்னிலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம்

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில்

ஜனவரி 12-பத்திரிகைகள் மீதான பார்வை ‘பேப்பர் தம்பி’(ஒலி)

இன்று ஜனவரி 12 பேப்பர் தம்பி (இங்கே அழுத்தவும்)