Posts Tagged ‘தமிழ்நாடு’

தனித் தமிழீழமே முடிவு என்று வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)

தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்படும் காலம் இது (26-04-2013).

அவ்வாறான தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல் உங்களுக்கும் வருகிறதா?

தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் அதிஸ்டலாப சீட்டிலுப்பு நடாத்தப்படுவதாக கூறி கணக்கு இலக்கங்களுக்கு பணம் செலுத்துமாறு தொலைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் நிதி மோசடி செய்யும் குழு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

போலி பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிலையம் ஹட்டனில் கண்டுபிடிப்பு

போலி பூச்சிக்கொல்லி உற்பத்தி நிலையம் ஒன்று ஹட்டன் – கொட்டக்கலை ரொசிட்டா பகுதி வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 65வது சுதந்திரதினம் – தமிழீழத் தமிழரின் துக்கதினம்

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளே! உங்கள் அனைவருக்கும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்புத் தனது எழுச்சிகரமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட மதிமுக தொண்டர் அணியினர் டெல்லி பயணம்

இந்தியா வருகின்ற ராஜபக்சேவை எதிர்த்து 08.02.2013 அன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், டெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்துக்கான எல்லா கதவுகளையும் அடைத்து வைத்தால் நல்லிணக்கம் எங்கிருந்து வரும்? – மனோ கணேசன்

இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் கூட இன்னும் அமுல் செய்யப்படவில்லை.

“தமிழீழ இனப்படுகொலையும், தமிழ்ச்சமூகத்தின் கடமையும்” – வைகோ உரை

மக்கள் நல்வாழ்வு இயக்கம் ஏற்பாட்டில் “தமிழீழ இனப்படுகொலையும், தமிழ்ச்சமூகத்தின் கடமையும்” என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரி பி.எட். அரங்கில், இசைப்பிரியா நினைவு மேடையில் நேற்று (03.02.2013) முழுநாள் கருத்தரங்க நடைபெற்றது.

136 மண்டையோடுகள், 142 எலும்புக்கூடுகள் மாத்தளையில் மீட்பு

மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து இதுவரையில் 136 மனித மண்டையோட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலூர் சிறையில் முருகன் – நளினி சந்திப்பு

வேலூர் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நளினி அவரது கணவர் முருகன் ஆகியோர் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரை கண்டித்து மல்லிபட்டினம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினரின் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த கோரி இன்று (02) காலை மல்லிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட வாகனமே ”வெள்ளை வேனாக” பயன்படுத்தப்படுகிறது!

அண்மையில் கொழும்பு – வெல்லம்பிட்டிய பிரதேச மக்களினால் சுற்றிவளைக்கப்பட்ட WP 8649 இலக்கத் தகடுடைய வெள்ளை வாகனம், இராணுவத்தின் அதிகாரியொருவரால்

பெண்களுக்கு வயிற்றைக் குறைக்கும் பயிற்சிகள் (பகுதி 2 ) ! நடிகை ஷம்மு(காணொளி )

பெண்களுக்கு வயிற்றைக் குறைக்கும் பயிற்சிகள் (பகுதி 2 ) ! நடிகை ஷம்மு

கிளிநொச்சி பெண் மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்து விட்டு தப்பிஓட்டம்

யாழ் பொது மருத்துவமனையில் குழந்தைஒன்றினை பிரசவித்த கிளிநொச்சி பெண்  மருத்துவமனையினை விட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்புக்வெலவின் மகள் சவேந்திர சில்வாவினால் வல்லுறவு!

அமைச்சர் ரம்புக்வெலவின் மகளை பாலியல் வலுறவு கொள்ள முயற்சித்துள்ளார் போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா.

கனடாவில் இருந்து ஒருவர் நாடு கடத்தல்

கனடாவில் இருந்து அகதி அந்தஸ்து நிராகரிக்கபப்ட்ட ஒருவர் நாடு கடத்தபப்டவுள்ளார். இவர் நீண்டகாலம் மறைந்து வாழ்ந்தவர்