Posts Tagged ‘தமிழர்’
தனித் தமிழீழமே முடிவு என்று வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)
தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்படும் காலம் இது (26-04-2013).
கிளிநொச்சியில் கடத்தப்பட்ட வாகனமே ”வெள்ளை வேனாக” பயன்படுத்தப்படுகிறது!
அண்மையில் கொழும்பு – வெல்லம்பிட்டிய பிரதேச மக்களினால் சுற்றிவளைக்கப்பட்ட WP 8649 இலக்கத் தகடுடைய வெள்ளை வாகனம், இராணுவத்தின் அதிகாரியொருவரால்
இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 2 ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில், ஜெனிவாக் களத்துக்கு மேலும்
பெண்களுக்கு வயிற்றைக் குறைக்கும் பயிற்சிகள் (பகுதி 2 ) ! நடிகை ஷம்மு(காணொளி )
பெண்களுக்கு வயிற்றைக் குறைக்கும் பயிற்சிகள் (பகுதி 2 ) ! நடிகை ஷம்மு
கிளிநொச்சி பெண் மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்து விட்டு தப்பிஓட்டம்
யாழ் பொது மருத்துவமனையில் குழந்தைஒன்றினை பிரசவித்த கிளிநொச்சி பெண் மருத்துவமனையினை விட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்வெலவின் மகள் சவேந்திர சில்வாவினால் வல்லுறவு!
அமைச்சர் ரம்புக்வெலவின் மகளை பாலியல் வலுறவு கொள்ள முயற்சித்துள்ளார் போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா.
கனடாவில் இருந்து ஒருவர் நாடு கடத்தல்
கனடாவில் இருந்து அகதி அந்தஸ்து நிராகரிக்கபப்ட்ட ஒருவர் நாடு கடத்தபப்டவுள்ளார். இவர் நீண்டகாலம் மறைந்து வாழ்ந்தவர்
நெதர்லாந்து பெண் மீது தென்னிலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம்
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில்
ஜனவரி 12-பத்திரிகைகள் மீதான பார்வை ‘பேப்பர் தம்பி’(ஒலி)
இன்று ஜனவரி 12 பேப்பர் தம்பி (இங்கே அழுத்தவும்)
விடுதலை புலிகள் அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர்.
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமது செயற்பாட்டை அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர்.
கொழும்பு பிரபல பாடசாலை மாணவி மீது துஷ்பிரயோகம்:
கொழும்பு பிராந்தியத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் சிறுமி ஒருவரை பாடசாலை வானுக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம்
தலித் பெண் நிர்வாணமாக்கி ஊர்வலம்
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் அடித்து துன்புறுத்தபட்டு நிர்வாணபடுத் தபட்டு ஊர்வலமாக் அழைத்து செல்லபட்டுள்ளார்.
கெஹெலிய மகளிடம் மன்னிப்பு கோருமாறு சவேந்திர சில்வாவிற்கு ஜனாதிபதி உத்தரவு
ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளான சந்துலாவிடம் மன்னிப்புக் கேட்டுக்குமாறு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,
இரத்மலானை இந்து கல்லூரி மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டம்.(படங்கள்)
இரத்மலானை இந்து கல்லூரி மாணவர்கள் இன்றும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்
ஜேர்மன் யுவதி மீது பாலியல் வல்லுறவு கொண்ட சிப்பந்திக்கு விளக்க மறியல்
உல்லாசப் பயணியாக இலங்கை வந்து பெந்தோட்டையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அவரது பெற்றோருடன் தங்கியிருந்த 15 வயதான ஜேர்மன்




















