Archive for the ‘செய்திகள்’ category
தனித் தமிழீழமே முடிவு என்று வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)
தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்படும் காலம் இது (26-04-2013).
கொளத்தூர் புலியூர் பகுதியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு!
1984 தொடக்கம் முதல் விடுதலைப்புலிகள் உலவிய கொளத்துார் புலியூர் மண்ணில் திராவிடர் விடுதைலக் கழகம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மலேசியாவில் நாடாளமன்ற குழு தெரிவு!
சிறீலங்காவில் நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சரியான பொறுப்புக் கூறல் இருக்க வேண்டும் எனவும்
ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!
தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொப்புகொள்ளை ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் மாவீரர் நாள் நிகழ்வு முகாம் வாழ் மக்களின் பேராதரவுடன் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஜெனிவாவில் சிங்களத்திற்கு ஆதரவாக இந்திய (காங்கிரஸ்)
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மாநாட்டில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம் தொடர்பில் நடுநிலையான கொள்கையை வகிப்பதற்கு ஆசியாவின் சில நாடுகள் தீர்மானித்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டோவில் வந்தவர்களால் 16 வயது மாணவி கடத்தல்
தென்மராட்சி, கெற் பேலிப் பகுதியில் 16 வயதுப் பாடசாலை மாணவி ஒருவர் ஓட்டோவில் வந்த இனந் தெரியாதோரால் நேற்றுக் கடத்திச் செல்லப்பட்டார்
யாழ்ப்பாணத்தில் மனித உரிமை தினப் பேரணி!- பொலிஸார் – பொதுமக்கள் முறுகல்
மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல்
முல்லைக் கடலில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவு நாள் இன்று
08.12.1999 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக கடற்புலிகள்




















