Archive for August 3rd, 2012
விமர்சனம் ‘மிரட்டல்’ – ஜனங்களை தியேட்டரை விட்டு விரட்டல்
விஜயகாந்த், அஜீத், விஜய் போன்றவர்களுக்கெல்லாம் தமிழ் அகராதியிலேயே பிடிக்காத கெட்ட வார்த்தைகள் இருப்பது மாதிரி,
கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து இளம் பெண் கடத்தல்.
பிரான்சுக்கு செல்வதற்காக சென்ற பெண் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இனம் தெரியாதவாகளினால் ஊர்தியில்
உண்ணாநிலையில் உள்ள சிவந்தனுக்கு திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை.
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 22ம் நாள் சிவந்தன் அவர்களால் தொடங்கப்பட்ட உண்ணாவிரதம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதியுடன்
தமிழின துரோகி காங்கிரஸை முற்றாக தோற்கடிக்க தமிழர்கள் தயாராக வேண்டும்.
தமிழினத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியை மக்களவைத் தேர்தலில் முற்றிலுமாக அழித்தொழிக்கத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும்
இலங்கை அரசுடன் போரின் போது இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!- அருந்ததி ராய்.
இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல்.
இளம் பெண்களுடன் ஆட்டம் போட்ட நீதிபதி ராஜினாமா!
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கனேவல் மாவட்டத்தில் வசிப்பவர் நீதிபதி முகமது மசூத் பிலால். இவருடைய சகோதரரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
தனது அந்தரங்க வீடியோவை இணையத்தில் வெளியிட்ட பிரபல பெண் மந்திரி ! (படங்கள் & வீடியோ)
கட்டிலில் உள்ளாடையுடன் புரண்டு படுக்கும் காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார் Costa Rica நாட்டு பெண் மந்திரி ஒருவர்.
இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் தென்னிலங்கையர்களால் கடத்தல்.
இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டு வரும் அதே வேளை, இரும்புக்காக தென்னிலங்கையை
ஜெனிவாவில் சிக்கலை சந்திக்குமா சிறிலங்கா?
நல்லிணக்க ஆணைக்குழு விடயத்திலும், பாராளுமன்றத் தெரிவுக்குழு விவகாரத்திலும் அரசாங்கம் வெற்றிகொள்ளாவிடின்
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், நடிகை கார்த்திகாவின் சல்லாபக்காட்சிகள்
பொல்லாத நேரத்துக்கு புடலையும் பாம்பாக மாறும் கதையாக, கைவசம் படமும் இன்றி, அடுத்த படத்துக்கு தேடும் ஆள் நடமாட்டமுமின்றி தவித்துவந்த கார்த்திகாவுக்கு,
யானைகளின் வைத்தியசாலை எப்படி இருக்கும்? (படங்கள் இணைப்பு)
உலகில் யானைகளுக்கென தனியாக அமைக்கப்பட்ட முதலாவது வைத்தியசாலை தாய்லாந்து நாட்டில் உள்ளது.லாம்பாங் நகரத்தில் 1993 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
நித்யானந்தா- ரஞ்சிதா காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி
நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ காட்சிகள் மார்பிங் செய்யப்பட்டவை.
பீர் குளியல் போடும் நடிகை.
பீர் குடித்தால் மட்டும் போதை ஏறாது பீர் கொண்டு கூந்தலை அலசும் பெண்களைக் கண்டாலே இனி ஆண்களுக்கு போதை ஏறினாலும் ஆச்சரியமில்லை.
மார்பு திறந்து பெண்கள் மாபெரும் போராட்டம் ! கலங்கி போனது ஒலிம்பிக் நிர்வாகம் …(video in)
உலகெங்கும் சமத்துவம் காண புதிய சிந்தனையாளர்களுக்கும் பழைமைவாதிகளுக்குமான போராட்டமே உலகெங்கும் நடந்து வருகின்றது.
சாவகச்சேரியில் 20 வயது இளம் பெண் தீமூட்டிக் கொலை.
திருமணமாகி இரண்டு வாரங்களேயான நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிகாயங்களுக்கு ஆளாகிய நிலையில்




















