Archive for July 29th, 2012
நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தின் பெயர்ப் பலகையின் தமிழ் மொழியின் நிலை (படம்)
யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது.
ஈழத் தமிழர் படுகொலைக்கு துணை போன கருணாநிதி எந்த முகத்துடன் டெசோ மாநாட்டை நடத்துகிறார்!
ஈழத் தமிழர் படுகொலைக்கு துணை போன திமுக தலைவர் கருணாநிதி எந்த முகத்தை வைத்துக் கொண்டு டெசோ மாநாட்டை நடத்துகிறார்
அரை குறை ஆடையில் ஆட்டம் போட்ட பெண்களை அடித்து உதைத்த 20 இந்து அமைப்பினர் கைது.
மங்களூர் புறநகர் பகுதியான படில் என்ற இடத்தில் தனியார் ரிசார்ட் ஓட்டல் உள்ளது. இங்குள்ள இரவு விடுதியில் நேற்று மது விருந்தும் நடன நிகழ்ச்சியும் நடந்தது.
இயக்கச்சியில் புதிதாக எழுந்தருளிய புத்த பெருமான்!(படம்)
இயக்கச்சியில் சிறிலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட புதிய பௌத்த வழிபாட்டுச் சின்னம் கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எமது இராணுவம் போல் எந்த இராணுவமும் செய்ததில்லை – கோத்தா
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் மக்களுக்காக சேவை செய்கின்ற இலங்கைஇராணுவத்தினரை போல, உலகிலுள்ள வேறு எந்த இராணுவத்தினரும்
முன்னாள் போராளிகள் மீது படைத் தரப்பு மீண்டும் கட்டவிழ்த்து விடும் கெடுபிடிகள் மோசமான நிலைக்கு தள்ளிவிடும்
புனர் வாழ்வளிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்து
தலைவர் பிரபாகரனின் படத்தை விற்பதற்குத் தடை: சீமான் கண்டனம்
ஈழத்தில் தங்கள் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடியவர்கள் விடுதலைப்புலிகள்.
யாழ். அரியாலையில் காந்தி சிலைக்கு சேதம்: இனந்தெரியாதோர் கைவரிசை.
யாழ். அரியாலைப் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை
ஒலிம்பிக்கில் இலங்கைக்கு தடை விதிக்கவும்! லண்டன் தமிழர்களுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு .
லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து இலங்கை அணியை வெளியேற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
அவுஸ்ரேலியா நோக்கி பயணித்தவர்கள் நடுக்கடலில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் கைது!
அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டு கடலில் விபத்துக்குள்ளாகி தத்தளித்துக் கொண்டிருந்த 28 பேர் சிறீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 பெண்களை கற்பழித்த அமெரிக்கா இராணுவம்- இதுதான் வல்லரசு நாடா????
அமெரிக்காவில் உள்ள லேக்லாந்து என்ற இடத்தில் ராணுவத்தின் விமானப்படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சி பெற செல்லும் வீராங்கனைகள் பாலியல்
கோயில் பாதுகாப்பு அதிகாரி காரில் பெண்ணுடன் உல்லாசம்.
கடற்கரையில் காரில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதுகாப்பு அதிகாரியான டி.எஸ்.பி. சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம பெண் யார்? (Photo in)
ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய அணி சுஷில் குமார் தலைமையில் அணிவகுத்தபோது, அவர் அருகே அடையாளம் தெரியாத பெண்
‘நாங்களும் துணியில்லாம இருந்தா புடவை தருவியா கண்ணு…’ – நடிகையிடம் ரசிகர்கள் வம்பு!
ரோசா என ஆரம்பிக்கப்பட்டு குற்றாலமாகப் பெயர் மாற்றப்பட்ட படத்தில் நடிக்கும் புது நடிகை சௌகந்தி ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார்.
‘தம்’மடிக்கும் ஹீரோயின் கரீனா – பெண்கள் அமைப்புகள் கண்டனம்!
மும்பை: மதுர் பண்டார்கரின் ஹீரோயின் படத்தில் தம்மடிக்கும் காட்சியில் நடித்து, அதை பெரிதாக விளம்பரப்படுத்தி வரும் கரீனா கபூருக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.




















