Archive for July 22nd, 2012

அர்த்தமற்ற பேச்சுக்களும் ஒட்டுண்ணி அரசியலும் – சேரமான்

இந்தியாவிலும், அமெரிக்காவிலும் இருப்பது போன்று நாடாளுமன்றத்தின் இன்னொரு சபையாக மாநிலங்களவையை (செனற் சபை) அமைப்பதே இதுகாறும்

சிட்னியில் நடைபெற்ற “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” எனும் நுால் வெளியீட்டு நிகழ்வு. (படங்கள்)

22.07.2012 பி.ப 5.30 மணிக்கு சிட்னி yarl Function Centre, 221 Wentworth Avu, Pendle Hill மண்டபத்தில்

யாழ். புன்னாலைக்கட்டுவன் சுன்னாகம் விதியில் புதிய படைமுகாம்.

புன்னாலைக்கட்டுவன் சுன்னாகம் விதியில் அமைந்துள்ள கொத்தியாலடி சுடலைக்கு அருகாமையில் புதிய படைமுகாம் அமைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் ஐந்தாவது இடத்தில் கார்த்தி.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இருவரின் சம்பளத்தினை அடுத்து கிட்டதட்ட ஒரே  அளவு சம்பளம் வாங்கும் வரிசையில் இருப்பவர்கள் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம்..

யேர்மனியில் திரையிடப்பட்ட “21 ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை” காணொளி

யேர்மனி Aalen நகரில் புலம்பெயர் மக்களுக்கான அரசியல் மற்றும் கலாசார நிகழ்வில், ஈழத் தமிழர்களின் இனவழிப்பை எடுத்துக்காட்டும் முகமாக “21 ஆம் நூற்றாண்டின்

ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 23 பேரை இல‌‌‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌பிடி‌த்து‌ச் செ‌ன்று‌ள்ளனா்!

க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 23 பேரை இல‌‌‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌பிடி‌த்து‌ச் செ‌ன்று‌ள்ள ச‌ம்பவ‌ம் ‌

தமிழனின் பிணக்குவியலின் மீது புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமம்..!

ஈழத்தில் சிங்கள இனவாதத்தால் காலங்காலமாக மறுக்கப்பட்ட தங்கள் உரிமைகளுக்காகவும் இழந்த உடைமைகளை மீட்கவும் போராடிய தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

சிறிலங்காவில் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாடு – 44 நாடுகள் புறக்கணிப்பு?

சிறிலங்காவில் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்களில் கலந்துகொள்ள 63 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும்

தமிழர்- திராவிடர் -பெரியாரியம் – பாலிமர் தொலைக்காட்சியில் கொளத்தூர் மணி உரை.

இன்று இரவு 9 மணியளவில் பாலிமர் தொலைக்காட்சியில் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நேர்காணல் நிகழ்வு ஒளிபரப்பாகிறது.

பிரித்தாளும் பொறிகளுக்குள் சிக்காதிருப்பது அவசியம் -இதயச்சந்திரன்

வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கு 15 பில்லியன் டொலர்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது இலங்கை அரசு. 1997 ஆம் ஆண்டிலிருந்து வாங்கிய

நடிகையின் ’டாப்’சீக்ரெட் வீடியோ!

சினிமா வட்டாரத்தில் நடக்கும் பார்ட்டிக்களில் திரை நட்சத்திரங்கள் கும்மாளம் மட்டும் போடுவதில்லை, கும்மவும் செய்வார்கள் என்பது இரு நடிகர்களின்

நீதிமன்றங்கள் தாக்கப்பட்டால் சுதந்திரம் பாதிக்கப்படும்!

நீதிமன்றம் மீதான தாக்குதல் இலங்கையின்

டாபர்மன் தலையா… என்ன கறுமாந்திர கெயார் கட்டுடா இது..! (படங்கள் இணைப்பு)

நாகரீகம் என்ற பெயரில் கண்டதையும் பேஷன் ஆக்குகிறது இன்றைய இளைய சமுதாயம்.

கற்பழித்து கொலை: கேரள சிறுமியின் பெற்றோர் திடீர் பல்டி.

கேரள மாநிலம் பீர்மேடு லட்சுமி கோவிலைச் சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகள் சத்யா (வயது 15). இவர் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரின் வீட்டில்

ஆம்பிளையா? நானா…? உங்க ஜட்சுமென்டு ரொம்போ தப்பு! – பரவால வா செக்கப்புக்கு!

நித்தியானந்தாவுக்கு ஜூலை 30ம் திகதி ஆண்மை சோதனை நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான உத்தரவை அவருக்கு கர்நாடக சிஐடி பொலிஸார் அனுப்பியுள்ளனர்.  கடந்த 2010ம் ஆண்டு நித்தியானந்தா பெரும் சர்ச்சையில் சிக்கினார். நடிகையுடன் அவர் அந்தரங்கமாக இருந்ததாக ஒரு வீடியோவை லெனின் கருப்பன் வெளியிட்டார். அதில் இருப்பது நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் என்று அவர் கூறினார். இதையடுத்து நித்தியானந்தா தலைமறைவானார்.  பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த அவரை கர்நாடக பொலிஸார் பிடித்துக் கைது செய்து கொண்டு வந்து சிறையில் [...]