Archive for July 16th, 2012

படைச் சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை:

திருகோணமலையில் படைச் சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் புதைக்கப்படும் பிரபலங்கள் (Photo in)

உலகளவில் புகழ் பெற்ற பிரிட்டன் இளவரசர் வில்லியம்- கேட், எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், விக்கிலீக்ஸ் நிறுவனர்

நுரையீரல் நோய்களை குணப்படுத்தும் வெற்றிலை!

குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் என்றாலே பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு மருத்துவரிடம் ஓடுகின்றனர். ஆனால் வீட்டில் பெரியவர்கள் இருந்தால்

இனக் கலவரத்தை உண்டு பண்ணுமா நில அபகரிப்பு!

உயிர்வாழ இடம்தேடி அலையும் தமிழ் மக்கள், இடப் பெயர்வின் போது தாங்கள் வாழ்ந்த நிலத்தினை மீட்கமுடியாமல் தவிக்கின்றனர்.

‘எமது பெண்கள் தெரியாதவற்றைத் தூக்கிக் காட்டிக் கொண்டு செல்கின்றனர்.

”முஸ்லிம் பெண்கள் அவர்களது உடல் உறுப்புக்களை மறைத்துக் கொண்டிருப்பதால் ஆண்களுக்கு ஆசை ஏற்படுவதில்லை. எனினும்,

இங்கிலாந்தில் 2 சிறுமிகளை கற்பழித்த 12 வயது சிறுவனுக்கு ஜெயில்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் பால்டன் எனும் ஊர் உள்ளது. அங்குள்ள மைதானத்தில் சில தினங்களுக்கு முன்பு சிறுவர், சிறுமிகள் ஒளிந்து விளையாடினார்கள்.

சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை.

சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க வேணடுமென சிறுவர் அபிவிருத்தி மற்றம்

பிரபாகரன் தலைமையில் 5ஆம் கட்ட விடுதலைப் போர் தொடரும் – பழ.நெடுமாறன்!

இன்று போரில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5ஆம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும்

அரைகுறை ஆடைகளை அணிந்து பாலியல் வன்முறைகளை தூண்டும் பெண்கள்!

அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களே பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள சிப்பாய்களை இந்தியாவுக்கு அழைத்து உபசரித்து மத்திய அரசு தமிழர்களுக்கு தொடர் துரோகம் செய்கிறது – வைகோ

சிங்கள சிப்பாய்களை இந்தியாவுக்கு அழைத்து உபசரித்து மத்திய அரசு தமிழர்களுக்கு தொடர் துரோகம் இழைப்பதாக மதிமுக

தனி ஈழம் அமைய கலைஞருடன் சேர்ந்து போராட தயார்: தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்

டெசோ மாநாட்டில் தமிழீழம் கோரும் தீர்மானம் இல்லை – கருணாநிதியின் நாடகம்.

‘தமிழீழம்’ என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று இந்திய மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தி.மு.க நடத்தவுள்ள டெசோ மாநாட்டில்

தமிழக மக்கள் கொந்தளிப்பு – விமானப் படை வீரர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் – ஜெயா

தமிழ்நாட்டின் குன்னூரில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை இரத்து செய்து சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்

லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) ஞா. லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி திருகோணமலை

திருகோணமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி தன் பதின்ம வயதிலேயே சிங்களத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தனித்துத் தொடங்கிவிட்டவர் அவர்.

குளியாப்பிட்டியில் பாலியல் தொழில் மையம் முற்றுகை!

குளியாப்பிட்டிய பராக்கிரம மாவத்தையில் நீண்டகாலமாக மிகவும் இரகசியமாக நிர்வகிக்கப்பட்டுவந்த பாலியல் தொழில் மையமொன்றை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.