Archive for July 14th, 2012
முறையிடப் போன சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ்
நாவலப்பிட்டி பிரதேசத்தில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தைச்
தமிழினத் தலைவர் என்று எனக்கு நானே எங்கே தம்பட்டம் அடித்துக் கொண்டேன்? : கலைஞர்
திமுக இன்று வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கை : ’’இலங்கை விமானப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர்
திருமணமான ஒரு மணி நேரத்திலேயே குழந்தையை பெற்றெடுத்த பிரான்ஸ் பெண்மணி.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு பெண் திருமணமான ஒரு மணி நேரத்தில் குழந்தை பெற்றெடுத்தார். பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ளது ஜலாய்ஸ் நகரம்.
45 ஆண்டு கால வரலாற்றில் முதல்முதலாக கூட்டறிக்கை வெளியிடாமல் முடிந்த ஆசியான் மாநாடு.
கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாடு, சீனாவுடனான கடல் எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் வெள்ளிக்கிழமை முடிந்தது.
சுயேட்சை குழுவாக த.தே.கூ.போட்டியிட்டால் த.தே.ம.மு. ஆதரவளிக்கும்: கஜேந்திரகுமார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கூட்டமைப்பின் என்ற பெயரிலோ அதன் சின்னத்திலோ போட்டியிடாமல்
என்னோடு இருப்பவர்கள் இரண்டு வகையானவர்கள்: சீமான் பேச்சு.
கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் சீமான் பேசியபோது,
மன்னாரில் இருகுழுக்களுக்கிடையில் மோதல் படையினரின் கட்டுபாட்டில் கிராமங்கள்!
மன்னார் – உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதிகளில் இருபிரிவு கடற்தொழிலாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினை தொடர்ந்து
பள்ளியில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை.
மேற்குவங்க மாநிலம் பாரக்னாஸ் மாவட்டத்தில் இயங் கி வரும் பள்ளியில் பணம் காணாமல் போய் விட்டது.இதையடுத்து சந்தேகத்திற்குள்ளான மாணவியின் ஆடை களை களைந்து சோதனை செய்துள்ளனர்.
கனடாவில் தமிழர் ஒருவரின் வீடு தீக்கிரை, மூன்றுபேர் மருத்துவமனையில் அனுமதி! ( காணொளி)
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4:30 மணியளவில் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவரின் வீட்டில் ஏற்பட்ட தீப்பிழம்பு காரணமாக
வெங்கட் பிரபுவுக்காக பிரியாணியில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ரிச்சா
சிம்பு, தனுஷ் படங்களுக்கு பிறகு தமிழில் நடிக்காதது ஏன்?’ என்பதற்கு பதில் அளித்தார் ரிச்சா கங்கோபாத்யாய். இதுபற்றி அவர் கூறியதாவது:
கோடம்பாக்கம் குத்தாட்ட நடிகைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆஷா கோத்தாரி.
நாட்டின் பொருளாதாரம், சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயலும் தீவிரவாத கும்பலை அழித்து, நாட்டை பாதுகாக்கும் கதையில் உருவாகியுள்ள படம், “சுழல்!
உலக சாதனை படைத்த ரப்பர் மனிதன் (video in)
பல்வேறு சந்தர்ப்பங்களில் மனிதர்கள் தன்னுடைய திறமையினை வெளிப்படுத்தி சாதனையை நிகழ்த்தி வருகின்றனர். அதே போல் இங்குள்ள மனிதர்
எலிக்கும், தேளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் (video in)
இங்கு இரண்டு எலிகள் தேள் ஒன்றிடம் நடத்திய யுத்த போராட்டத்தில் கடைசியில் தேளின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குள்ளாகிவிட்டது.
தோல் புற்றுநோயை தடுக்கும் எளிய வழிகள்!
புற்று நோய்களில் பொதுவாக வருபவையே தோல் புற்றுநோய். இந்த நோய் எந்த நிலையிலும் வரக்கூடியவை. இந்த நோய் உண்டாக பெரும் காரணமாக
அருமையான… காளான் சில்லி
காளான் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அது மழைக்காலங்களில் அதிகம் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதியில்




















