Archive for July 9th, 2012

யாழில் வீடுவீடாக நிதி சேகரிக்கும் பிக்குகள்.

யாழ்,நகர் பகுதியில், பௌத்த பிக்குகள் சிலர்  வீடுகளிற்கும், வர்த்தக நிலைய ங்களிற்கும் சென்று நிதி சேமிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

5 நிமிடத்துக்கு அனுஷ்கா வாங்கிய அதிர வைக்கும் சம்பளம் ..?..

சகுனி படத்தில் 5 நிமிடங்கள் வந்து செல்ல அனுஷ்காவுக்கு ரூ.25 லட்சம் சம்பளமாகக் கொடுத்துள்ளார்கள்.சகுனி படத்தில் கார்த்தியின் வேண்டுகோளை ஏற்று அனுஷ்கா காமெடி போலீஸாக நடித்துள்ளார்.

மென்மையான சருமத்தை பெற மூலிகை மருத்துவம்….

மென்மையான சருமமானது பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே இருக்கும். அதிலும் முகத்தை அழகுப்படுத்தவும், பொலிவுடன் வைக்கவும்,

பிரான்ஸ் நாட்டின் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு. 10 பேர் படுகாயம்.

பிரான்ஸ் நாட்டின் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் காயமடைந்துள்ளனர்.பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லில்லி என்ற இடத்தில்,

12 மணி 14 நிமிஷங்களில் ஆங்கிலக் கணவாயை கடந்து இந்திய வீரர்கள் சாதனை.

பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் இடையே உள்ள ஆங்கிலக் கணவாய் இரண்டு வாரங்களுக்குள் இருமுறை கடந்து இந்திய விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

‘தமிழீழ எல்லாளன் படை’ எனும் தலைப்பில் யாழில் வீசப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள் .

வடமராட்சி நெல்லியடி நகரப் பகுதியில் தமிழீழ எல்லாளன் படை என்ற பெயரில் இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள்

விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட யுவதியின் உடல் உறுப்புகள் தானம் : ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன !

அணைந்தது ஒரு உயிர்… ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு !! கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கே.மணியன். மதிமுக நகர அமைப்பாளராக இருக்கிறார்.

உடலத்தைப் புதைப்பதற்கும் நிலஉரிமை மறுக்கப்படும் அவலம் -இதயச்சந்திரன்

ஜூலை வந்தால், வெலிக்கடை சிறைச்சாலையே நினைவிற்கு வரும். 83ல் நடைபெற்ற கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள்

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சிப்பாய் வல்லுறவு!

வெலிகந்த – சிங்கபுர வீதி மிருக வைத்திய நிலையத்திற்கு முன்பாக இன்று (09) காலை 6.45 அளவில் 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சுருங்கிக் கொண்டிருக்கும் தமிழர் நிலப்பரப்பு. இருப்பதை தக்க வைப்பார்களா தமிழர்கள்?

இந்துக்களின் நாகரீகம் எனும் அடிப்படையில் இன்று உலக ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து சொல்லப்படும்

தனிநாட்டுக் கோரிக்கைக்கு கூட்டமைப்பு குரல் கொடுக்காது – சுமந்திரன் தெரிவிப்பு!

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற அரசு சிறைக் கைதிகளையும் சாகடிக்கிறது! விக்கிரமபாகு

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்ற அரசு இன்று தமிழ் அரசியல் கைதிகளையும் அடித்து முறித்துப் படுகொலை செய்கிறது

நியூசிலாந்தில் நடைபெற்ற கரும்புலிகள் நினைவுநாள்!

நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைப்பினரால்  ஓக்லாந்து நகரில்  07.07.2012 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு  கரும்புலிகள் நினைவு நாள்

இலங்கை பொலிஸாருக்கு உள்ள விசேட திறமை!

அப்பாவிகளைக் குற்றவாளிகளாக மாற்றியமைக்கும் விசேட திறமை, கைங்கரியம் இலங்கைப் பொலிஸாரிடம் உள்ளது. இது பொலிஸாரின் நடவடிக்கைகளால்

தாம்பரத்தில் இலங்கை போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.

 ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர் நடந்த காலத்தில் இலங்கை அரசிற்கு சொந்தமான மிக் மற்றும் கிபீர் ரகப் போர் விமானங்கள்