Archive for July 2nd, 2012
தென் தமிழீழத்தில் கடும் புயல்காற்று ! மீள்குடியேறிய மக்கள் மீண்டும் நெருக்கடியில்
தென் தமிழீழத்தின் பல்வேறு பகுதியிலும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வீசிய கடும் காற்றினால் வாகரைப் பகுதியில் மீள்குடியேறிய மக்கள் பெரும் நெருக்கடியினை சந்தித்துள்ளனர்.
வவுனியா சிறைச்சாலையில் மாவீரர் நினைவுத் தூபி!
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட மாவீரர்களை நினைவுகூறுவதற்காக சிறைச்சாலைக்குள் நினைவு தூபி
தமிழகததில் ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் இருந்து 4பேர் கடத்தல்!
தமிழகத்திலும் வெள்ளைவானில் நான்கு தமிழ் இளைஞர்கள் நேற்றுமாலை கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் புதிதாக 10 பேர் உண்ணாவிரதத்தில்.
செங்கல்பட்டு அகதிகள் முகாமில், 10 பேர் புதிதாக உண்ணாவிரத போராட்டத்தை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலர் பாடசாலை செல்லும் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய முதியவர் கைது
பாலர் வகுப்புச் செல்லும் நாலரை வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 55 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்குள் அடித்துக் கொள்ளும் சிறிலங்காவின் பெளத்த பிக்குகள்.
பௌத்தம் பற்றிய மாற்றுக் கருத்துடைய பிக்கு ஒருவர் சிறிலங்காவில் பெளத்த பிக்குகள் தலைமையிலான அடிப்படைவாதிகள் குழுவினால் தாக்கப்பட்டுள்ளார்.
இராணுவத்தினர் கட்டிக்கொடுத்த வீடுகள் இடிந்துவிழும் அபாயம்!
யாழ் வலிகாமம் வடக்கு வலித்தூண்டல் பகுதியில் இராணுவத்தினால் அமைத்து பெரும் விளம்பரங்களுக்கு மத்தியில் மகிந்தவால் மீள்குடியேறிய மக்களுக்கு
இலங்கை கடற்படை மீது எதிரான நடவடிக்கைக்குத் தயாராகிறது தமிழக அரசு!
தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இலங்கை கடற்படை மீது, தமிழக பொலிஸார்
தமிழ்ச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!
ஏழு வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்து கழிவு நீர் கால்வாய் ஒன்றில் சடலத்தை வீசிய சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள்
சுவிஸ் வங்கிகளில் 85 மில்லியன் சுவிஸ் பிராங் பணம் இலங்கையர்களால் வைப்பீடு!
சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் 85 மில்லியன் சுவிஸ் பிராங் பணத்தை இலங்கையர்கள் கடந்த வருடம் வைப்பிலிட்டுள்ளனர்.
யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!
யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை HNDA மற்றும் HNDM பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தினாலேயே இந்தியாவின் மௌனத்தை கலைக்க முடியும்-அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழகத்தின் அனைத்து அமைப்புக்களும் தமது அட்டவணைகளுக்கு ஏற்றவாறே காய்களை நகர்த்துகிறார்கள்.
குழு முயற்சியில் கொள்ளையடிக்கும் நாயும் பூனையும்! (படம் இணைப்பு)
கடைக்கு சென்ற பூனையும் நாயும், குழு முயற்சியில் எவ்வாறு களவெடுத்து உண்கிறார்கள் பாருங்கள்…!
இளைஞர்கள் என்னைத் தாக்கி கற்பழிக்க முயன்றனர்-அஸ்ஸாம் எம்எல்ஏ ரூமி நாத்!
குடி போதையில் என்னையும், எனது கணவரையும் தாக்கிய இளைஞர்கள் எனது ஆடையைக் கிழித்தெறிந்தனர். என்னைக் கற்பழிக்கவும் முயன்றனர்.
மலேசியாவில் இளம் தாதியை பலாத்காரப்படுத்திய இலங்கை வைத்தியர்.
மலேசியாவில் இளம் தாதியை பலாத்காரப்படுத்திய இலங்கை வைத்தியர்தாதி பெண் ஒருவரை சிகிச்சை அறைக்குள் வைத்து பலாத்காரப்படுத்தியதாக




















