Archive for July 1st, 2012

தேசியத் தலைவர் போன்ற தலைவரை வரலாற்றில் கண்டதே இல்லை! ஈழம் மலரும்! – தமிழருவி மணியன்

தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற தலைவரை தமிழர்களின் வரலாற்றில் கண்டதே இல்லை. தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால்

யேர்மனியில் ‘தமிழீழ இறைமைக்கான மாநாடு’

திட்டமிட்ட இனஅழிப்பினை உடனடியாக நிறுத்துவதற்கும், ஈழத்தமிழர்களின் இறைமையை அங்கிகரிக்க கோரியும் யேர்மனில் தமிழ்இளையோர்

சிறிலங்காவை விடமாட்டோம்… தொடர்ந்து துரத்துவோம் என்கிறார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

வடக்கில் உள்ள தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களையும் அரவணைத்து

இலங்கை கடற்படை அட்டகாசம்: முடிவு தெரியாமல் கடலில் இறங்கப் போவதில்லை

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகிவருவதால் இதற்கு முடிவு காணும் பொருட்டு, மீன்பிடி புறக்கணிப்பு போராட்டம் நடத்த போவதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

முள்ளி வாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்த போது எதையும் செய்யாத பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிப்பதா?

தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கன்னியாகுமரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஒரேஇரவில் முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் வந்த 9000 சிங்களவர்கள்.

வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்க சிறிலங்கா அரசு முயற்சி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

ஓங்கி தொடர்ந்து ஒலிக்கும் தமிழரின் குரல் தான் விடுதலையின் பாதையை திறந்து வைத்திருக்கும்!

தமிழர்களுக்கு எங்கு வாழ்தாலும் இன்றைய நிலையில் பல கஷ்டங்களுக்கும் இடையூருக்கும் இடையே வாழ்க்கை அமைந்துள்ளது.

செங்கல்பட்டு உறவுகளை விடுதலை செய்யக்கோரி லண்டனில் கவனயீர்ப்பு !

இலங்கை அரசின் இனவழிப்பில் உடைமைகள் , மற்றும் உறவுகளை இழந்து தமது உயிர்களை மட்டும் காவி கொண்டு தமிழகத்தில் அகதி தஞ்சம்

சதை தின்னும் பாக்டீரியாவால் இரண்டு கை,கால்களையும் இழந்த அமெரிக்க இளம்பெண்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் கரல்டன் பகுதியை சேர்ந்தவர் எய்மீ கோப்லேண்ட் (24). வெஸ்ட் ஜார்ஜியா பல்கலைக்கழக மாணவி.

வெறும் 1000 டாலர்கள் செலவில் அமெரிக்க விமானத்தை கடத்திய பல்கலைக்கழக மாணவர்கள்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் ஆள் இல்லாத விமானத்தை டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் கடத்தினர்.

22 ஆண்டுக்குப் பிறகு மியான்மருக்கான அமெரிக்க தூதர் நியமனம்.

மியான்மர் நாட்டுக்கான தூதராக டெரிக் மிட்செல் என்பவரை 22 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா நியமித்துள்ளது. இதை அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுதி செய்துள்ளது.

மக்கள் போராட்டங்களை திசை திருப்பும் மாகாண சபைத்தேர்தல் திருவிழாக்கள் -இதயச்சந்திரன்

நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பிக்கும்போது, மாகாண சபைத் தேர்தல் திருவிழாக்கள் வந்துவிட்டன.

போரின் நினைவுச்சின்னமாக இருந்த கிளிநொச்சி மத்திய கல்லூரி பெரிய கட்டிடம் அழிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பேணப்பட்ட கிளிநொச்சி மத்திய கல்லூரி அக்கட்டிடம் அரச படைகளின் வான் தாக்குதல்கள்

யாழில் மாணவ சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்-இளைஞன் மீது மக்கள் அடிதடி!

ஆரம்பப் பிரிவு மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அவரை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்குதல்