Archive for June 26th, 2012
கழுத்துவரை மண்ணில் புதைந்து வயோதிபர் ஆர்ப்பட்டம்.
சீனாவில் நிர்மாணிப்பாளர்களுக்கு எதிராக நபரொருவர் தனது உடலின் கழுத்து பகுதி வரை மண்ணில் புதைத்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்.
யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் இராணுவத்தினர் புடைசூழ நடன மங்கையர் ஆட்டம் ? (படங்கள்)
கடந்த 24 ஆம் திகதி யாழ் இந்துக் கல்லூரியில் JPL என்னும் துடுப்பாட்ட போட்டி நடைபெற்றது . இதில் இராணுவத்தளபதி
அவுஸ்திரேலிய ஆட்கடத்தல் யாரால்? எங்கு? திட்டமிடப்படுகிறது!
அண்மையில் அவுஸ்திரேலியாவிற்குச் சொந்தமான ”கிறிஸ்மஸ்” தீவுகளுக்கு அண்மித்த கடல்பரப்பில் பல உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் பின்னர்
பெண்ணைக் கற்பழித்த இருவர் கைது!
குருணாகல் மாவட்டம், பொல்பித்திகம, மொரொன்த, மடஹபொல பிரதேசத்தில் வீட்டொன்றில் இருந்த 50 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை பொலிஸார்
மாதகல் பிரதேசத்தில் புதிதாக கடற்படை முகாம்- உள்ளுர் மீனவர்கள் பாதிப்பு !
மாதகல் பிரதேசத்தில் புதிதாக கடற்படை முகாம் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிவேகமாக பைக் ஓட்டும் மச்சான்ஸ் நடிகை.
சிறுத்தை நடிகரின் சகுனி ஆட்டம் நன்றாக போய்க் கொண்டிருப்பதில் அவருக்கு ஏக மகிழ்ச்சி. இப்படத்தை விட சூப்பர் ஹிட் கொடுக்கும் படம்தான் பாண்டி அலெக்ஸ் என்கிறார்
எமது கண்கள் எவ்வாறு நிறங்களை உணர்கின்றன?
அறிவியல் வளர்ச்சியினால் இன்றைக்கு புதிதாக பல்வேறு நிறங்கள் உருவாகி உள்ளன. அனைத்து நிறங்களையும் நம் கண்களால் எப்படி உணர்ந்து கொள்ள முடிகின்றது?
தாய்லாந்து: ராட்சத தேனீக்கள் தாக்கி 76 புத்த துறவிகள் படுகாயம். 19 பேர் கவலைக்கிடம்.
தாய்லாந்து நாட்டில், தேனீக்கள் கொட்டியதில், புத்த துறவிகள் 76 பேர் காயமடைந்தனர். தாய்லாந்து நாட்டின் சியாங்மாய் என்ற இடத்தில், புத்த மடாலயம் உள்ளது.
லண்டன்: பர்தாவை அகற்ற மறுத்ததால், கல்லூரிக்குள் நுழைய பெண்ணுக்கு அனுமதி மறுப்பு.
பர்தாவை அகற்றாத காரணத்தால், லண்டன் கல்லூரியில் நடந்த பெற்றோர் சந்திப்பு கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா: இரண்டு குழந்தைகளை 15வது மாடியிலிருந்து கீழே தள்ளி கொன்ற தாய் கைது.
இரண்டு மகன்களை, 15வது மாடியிலிருந்து கீழே தள்ளி கொன்ற கொடூர தாயை, ரஷ்ய போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர்
உயிருக்கு போராடும் பூந்தமல்ல முகாம் அகதிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்களில் உயிருக்குப் போராடும் இலங்கைத் தமிழர்களை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நிலஅபகரிப்பு ஆவணங்கள் யேர்மனியில் ஐ.நா.உதவிஅமைப்பிடம் சமர்ப்பிப்பு!
சிங்கள மயமாக்கல் நிலஅபகரிப்பு தொடரும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக யேர்மனியில் நடைபெறும் அரசியல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தாயக பூமியில் நில சுவிகரிப்பை உடன் நிறுத்து – முறிகண்டியில் இருந்து புரட்சிக் குரல்!
இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள்
ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் நடராஜா மஹேந்திரன் கனடாவில் கைது.
எம்வீ சன் சீ கப்பல் மூலம் 492 இலங்கை அகதிகளை கனடாவுக்குக் கடத்திய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோயல்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 2500 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு!
கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 2,500 பேரை இலங்கை கடற்படையினர் கத்திமுனையில் விரட்டியடித்தோடு,




















