Archive for March 1st, 2012

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி கடத்தப்பட்டார்!

இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர், கடந்த 27ஆம் திகதி வாகனத்தில்

வில்லங்க வேடத்தில் மைனா நடிகை

மைனா படத்தில் வரும் பாடலுக்கு ஆட்டம் போட்டவர் அந்த நடிகை. அதன் பிறகு இவருக்கு எல்லாம் ஆட்டம் சார்ந்த வாய்ப்புகளாகவே வர எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ளவில்லை இவர்.

பத்மினி சிதம்பரநாதனை விசாரணைக்காக அழைத்தது பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப்பிரிவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதனை விசாரணைக்கு வருமாறு இலங்கையின்

ஆபாசமில்லாமல் நிர்வாண போஸ் கொடுத்தேன். நடிகை சரண்யா

 ’காதல்’, ‘பேராண்மை’ படத்துல அவ்ளோ பாந்தமா நடிச்சுட்டு, இப்போ ‘மழைக் காலம்’ படத்துல நிர்வாணமா நடிக்கிறீங்களாமே?”

ஜெனீவா மாநாட்டைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்-வவுனியா வளாக மாணவர் ஒன்றியம்

தமிழ் மக்களது ஏகோபித்த ஆதரவைப்பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள கூட்டமைப்பு,ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரிற்கு செல்வதில்லை

ஈராக் யுத்தத்தில் 69 ஆயிரம் பேர் பலி: 3 இலட்சம் பேர் காயம்.

ஈராக்கில், 2004 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களில், 69 ஆயிரத்து 263 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பாலியல் சுதந்திர கட்சி தொடங்குகிறேன்.. ! – திருநங்கை ரோஸ்

திருநங்கைகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக இந்திய பாலியல் சுதந்திர கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக பிரபல திருநங்கை ரோஸ் என்கிற வெங்கடேசன் கூறியுள்ளார்.

தம் அடிக்கும் அவன் இவன் நடிகை

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நாயகி மதுஷாலினி, புகைப்பிடித்தல் காட்சியில் நடித்துள்ளார் இயக்குனர்  பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்த மதுஷாலினி,

திருப்பதி கோவில் விடுதியில் விபசாரம்: 2 பேர் கைது- 2 அழகிகள் தப்பி ஓட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சப்தகிரி விடுதியில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் மாறு வேடத்தில் அந்த விடுதிக்கு சென்றனர்.

மன்னார் வாரச்சந்தையில் திடீர் தீ – 35 கடைகள் எரிந்து நாசம் (25 படங்கள் இணைப்பு)

 மன்னார் வாரச்சந்தை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன.

காதலனுடன் தமிழ் பெண் உறவு! காணொளியாக இணையத்தில்…!!

கடந்த காலங்களில் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை நடைமுறை என்பது ஒரு புனிதத் தன்மை கொண்டதாக, உறுதியான, நிலையான, உண்மைத் தன்மை கொண்டதாக இருந்து வந்தது.

நடிகர் நடிகை காதல் சண்டை -பகிரங்கமாக டிவியில் ஒளிபரப்பு ! (காணொளி இணைப்பு)

 நடிகர் நடிகை இருவர் காதல் முறிந்த நிலையில் இருவரும் நேரெதிர் மோதல். திடிரென காதல் நடிகன் மீது கன்னத்தில் அறைந்த காதல் நடிகை.

கர்ப்பிணி பெண் காரில் கடத்தி கற்பழிப்பு.

மும்பை புறநகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற 20 வயது பெண் ஒருவர் காரில் சென்ற மர்ம கும்பலால் கடத்தி கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: எதிர்க்கட்சிகள் சட்டமன்ற அவசரக் கூட்டத்தை கூட்டவேண்டும்; ஹிண்ட்ராப்

இலங்கை அரசின் அரக்க குணத்தை அப்பாவி தமிழர்களின் மீது ஏவிவிட்டதின் பலனாக ஆயிரமாயிரம் தமிழின இளைஞர்களின் பிணக்குவியல்களில் தம் கணவனையும், தந்தையையும், தமையனையும்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுதல் முக்கியம் – ஐரோப்பிய ஒன்றியம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை சிறிலங்காவுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.