Archive for January 5th, 2012

யாழில் இளம் குடும்பப் பெண் தீ மூட்டி மரணம்

யாழ்.கரவெட்டிப் பகுதியில் இளம் பெண்ணொருவர் தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்திய விமானத்துறை ஆபத்தில்?

இந்தியாவின் பயணிகள் விமானப்போக்குவரத்துத்துறையின் தலைமை இயக்குநர் பரத் பூஷன், இந்தியாவின் பல உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களின் நிதி நிலைமைகள் கவலையளிக்கக் கூடிய வகையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

தொல்புரத்திலும் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்

நல்லூரில் நடைபெற்ற கொள்ளைச்சம்பவ பாணியில் தொல்புரத்திலும் முகமூடிக் கொள்ளையர்கள் வாள்கள்,பொல்லுகள் என்பவற்றுடன் தொல்புரத்தில் உள்ள வீடொன்றில் உட்புகுந்து 3 லடசம் ரூபா பணம்,

விசுவமடுவில் பரபரப்பு -பிறந்து ஒருநாளேயான சிசுவை கல்லோடு கட்டி கிணற்றில் வீசிய பெண்

கிளிநொச்சி விசுவமடுவில் பிறந்து ஒரு நாளேயான தனது குழந்தையைக் கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் வீசிக் கொலைசெய்து விட்டு , பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 பிள்ளைகள் உள்ளனர். அவரது கணவர் இறுதிப்போரின் போது உயிரிழந்து விட்டார்.

ஒருவர், சென்னை விமான நிலையத்தில் திருடி மாட்டிக்கொண்டார்!

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா செல்வதற்காக வந்த அம்பத்தூரைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரிடம்

வன்னி விளாங்குளம் பாடசாலையில் மின்சார வசயில்லாத விடுதி

வன்னி விளாங்குளம் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையில் விடுதி வசதி , மின்சார வசதி இல்லாததினால் தூரத்திலிருந்து வரும் ஆசியர்கள் வகுப்பறையில் படுத்துறங்க வேண்டிய நிலைக்குத்

எலும்புக்கூட்டின் அசத்தலான ஆட்டம் – காணொளி

பாடலுக்கு நடனம் ஆடும் எலும்புகூடு

கண்ணிமைப்பொழுதில் குண்டாக மாறிய அழகிய மொடல்!

ஒரு மொடலை சுத்தி சுத்தி புகைப்படம் பிடிக்கிறார்கள். அந்த மொடலும் வித்தியாசமான ஹெட்டப்புக்களில் நின்று போஸ் கொடுக்கிறார்.

பசில் ராஜபக்ஸ பல தடவைகள் பாடசாலையில் இருந்து துரத்தப்பட்ட உதவாக்கரை

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் பசில் ராஜபக்ஸ எம்.பி பல தடவைகள் பாடசாலையில் இருந்து கலைக்கப்பட்டவர் என்று அமெரிக்கா நம்புகின்றது.

தேசத்தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அய்யா அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவுநாள்

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்தெய்வத்துள் வைக்கப்படும்” எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள்

கேணல் சாள்ஸ் நினைவு நாள் இன்று

05.01.2008 அன்று சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர்

இலங்கை பொண்ணு பிலிப்பைன் பெண்ணோட போடும் கோழி சண்டை -அதிரடி காட்சி காண தவறாதீர்கள் !.

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணோடு இலங்கை பொண்ணு ஒன்னு போடும் குத்து சண்டை .அட இலங்கையில தான் சண்டை

பூட்டிய காருக்குள் குழந்தை இருந்தால் மூளை பாதிக்கும்!

நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்திய காருக்குள் குழந்தைகள் சிறிது நேரம் இருந்தாலும் மூளை பாதிக்கப்படலாம் என்று ஆஸ்திரேலிய ஆய்வு எச்சரித்துள்ளது.

ஈராக்கில் குண்டு தாக்குதல்கள்; 68 பேர் பலி

ஈராக்கின் தென்பகுதி மற்றும் தலைநகர் பக்தாத்தில் இன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தாயை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்த அண்ணன் படுகொலை : தம்பி கொன்றார்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை கண்டோஜிதெருவை சேர்ந்தவர் மாரியம்மாள்.