Archive for the ‘காணொளி’ Category

நல்லூர்த் தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது

nallur_photo_TN_lib

சரித்திரப்பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா இன்று மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.நாட்டின் நாலா திசையிலுமிருந்து நல்லூரில் திரண்ட ஆயிரக்

சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட சுட்டுக்கொலைசெய்தனர் இலங்கை இராணுவம்: குறும்படம் வெளியீடு

poovukkul

பிரித்தானியாவில் உண்ணாநிலைப்போராட்டம் இருந்த பரமேஸ்வரன் அவர்களால் ஒரு குறும்படம் தற்போது தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இப் படத்தின் பெயர் : “பூவுக்குள்”.  இப்படமானது 1 நிமிடமே ஆகும். இருந்தாலும் ஈழத்துச் சிறுமி ஒருவரின் கண்ணீர்க் கதையாகவும், ஈழத்தில் சிறுவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாகவும் இப் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் எதிர்க்கட்சிகளை கேபி குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது: வேல்முருகன் எம்.எல்.ஏ

velmurugan mla

ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு தமிழக எதிர்க்கட்சிகளை கேபி குற்றம் சொல்வது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்றும், ஈழத்தில் போரை நடத்தியதே இந்தியாதான் இந்நிலையில் இலங்கைக்கு தூதர் குழுவை அனுப்புவதால் ஈழத்தமிழர்களுக்கு எவ்வித பயனுமே இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. திரு.வேல்முருகன் நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கேணல் ராயு அண்ணையின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்று

raju

கேணல் ராயு/குயிலன் ,கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.

பசில் ராஜப்சேவின் இந்திய வருகையை கண்டித்து சிங்கள கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தினர் கைது

vlcsnap-2010-08-24-12h44m23s191

சிங்கள கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தினர் கைது இன்று போர் குற்றவாளி பசில் ராஜபக்சே இன்று இந்திய வருவதை கண்டித்து மதுரை மாவட்ட நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது

ஈழத்தில் இறுதியில் நடந்தது என்ன… வைகோ நேர்காணல்

vaiko-hard

[வீடியோ] ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு காரணம் வைகோ என்று சிறீலங்கா கட்டுப்பாட்டிலுள்ள கேபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ஈழப்போராட்டத்தின் இறுதியில் நடந்தது என்னவென்று நமது மீனகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்..

கடவுளே காப்பாற்று-தேங்காய் உடைத்து வழிபட்டிருக்கிறார் அனோமா பொன்சேகா.

sarath_fr

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டுமென  அவரது மனைவி அனோமா பொன்சேகா, முன்னேஸ்வரம், முத்துவலையில் உள்ள காளி அம்மன் கோவில் பூஜை ஒன்றில் கலந்துகொண்டார்.

தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி இன்று 27வது நாளாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

W4J_20100819_001

மலைப்பாங்கான பிரதேசங்களில் சிவந்தன் நடந்து செல்வதால், நேற்று சுவிற்சர்லாந்து எல்லைக்குள் சென்ற போதிலும், மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குள் சென்று ஜெனீவா நோக்கி பிரான்ஸ் நாட்டிற்குள் நடந்து செல்லுகின்றார்.

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 16 வது ஆண்டு நினைவு நாள்

ankay_20090705001

துரைசிங்கம் புஸ்பகலா மண்கும்பான் யாழ்ப்பாணம் உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம்.

செஞ்சோலை மலர்கள்

2010_8_14 senso 4

முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது.

சீமானை விடுதலை செய்யாகக்கேரி நேற்று மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

DSCN4373-1

தமிழ் தேசிய விடுதலை இயக்கம் கூட்டு ஏற்ப்பாட்டில் கொட்டும் மழையில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு வெகு எழுட்சியுடன் நடைபெற்றது, நாம் தமிழர் கட்சின் சார்பாக மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன்,

புயல் புகுந்த பூக்கள் – முழு நீள உண்மைக்கதை திரைப்படம்

blacktiger_puto

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ என்ற முழுநீளத் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் ‘பூட்டோ’ என்ற பேரிலேயே வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மணவாளன்பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தியொன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. மேலும்>>

ஈழத்துப்பாடகன் மாவீரர் மேஜர் சிட்டு 13 ம் ஆண்டு நினைவுநாள்.

siddu2222

ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 13 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில்

பெண்களை போராளிகளாக்கி போரிடவைத்து வெற்றிகளை குவித்து பெண்ணியத்தை செயல்படுத்தியவர் தம்பி பிரபாகரன் – கோவை.கு.இராமகிருட்டிணன்

ramakritnan

எந்நாட்டிலும் இல்லா வகையில் பெண்போராளிகளை மட்டுமே தாக்குதலில் ஈடுபடுத்தி வெற்றியை ஈட்டி பெண்ணியத்தை செயல்படுத்தியவர் விடுதலைப்புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரன் மட்டுமே என்று தமிழகத்தில் முதன்முதலில் தமிழீழ போராளிகளுக்கு அடைக்கலம் அளித்த பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் கூறியுள்ளார்.

ருஹுனுப் பல்கலை மாணவனின் இறுதிக் கிரியைகள்

Ruhunu600(1)

தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த ருஹுனுப் பல்கலைக்கழக மாணவர் சுசந்த அருண பண்டாரவின் இறுதிக்கிரியைகள்

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி

fl6

கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.

சரத்குமார் ஒரு அரசியல் விபச்சாரி: திருமுருகன்

saratkumar

இலங்கை ராஜபக்சேவுடன் கைகோர்த்துள்ள ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்ககோரி திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உரையாற்றுகையில் நடிகர் சரத்குமார் ஒரு அரசியல் விபச்சாரி என்றும், சல்மான்கான், விவேக் ஓப்பராய் போன்றோர்கள் பொறுக்கிகள், போக்கிரிகள் என்றும் விளக்கியுள்ளார்.

ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை

37659_1529246038094_1443010417_1412300_5681831_n

லெப்டினன்ட் சீலன் லெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை) வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983 ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது.

மருத்துவத் தாதிகள் போராட்டம் சிங்கள மருத்துவர் கைது

velanai

வேலணை மருத்துவத் தாதி தர்ஷிகாவின் கொலை குறித்த விசாரணையை உடனும் ஆரம்பிக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்து இந்தப் போராட்டத்தை நடத்தினர். அதோடு குற்றம் சாட்டப்பட்டுள்ள சிங்கள மருத்துவர் பிரியந்த செனவிரட்ணவை உடனும் கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மனிதநேயப் பயணமும், கே.பி உடனான சந்திப்பும்

kp met persons

அண்மையில் புலம் பெயர்வாழ் தமிழ் மக்கள் வசிக்கும்நாடுகளில் இருந்து இலங்கைக்கு மனிதநேயப் பயணம்மேற்கொண்டு நாடுதிரும்பிய 9 பேர் கொண்ட குழுவினரில் பிரித்தானியாவை சேர்ந்த விமலதாஸ். சாள்ஸ் அன்ரனிதாஸ் ஆகியோரையும் ஜேர்மனியைச் சேர்ந்த ஸ்ரீபதி ஆகியோரின் பரபரப்பான நேர்காணலை இங்கே தருகின்றோம்.

Powered by WorldTamils | Donate me Tamil Media