Archive for the ‘செய்திகள்’ Category

தொடரும் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய மனிதநேய நடை பயணம்: வரவேற்ற பிரான்ஸ் மக்கள்

eu_05

Basel, St.Jackob பகுதியிலியிருந்து ஆரம்பித்து பிற்பகல் அளவில் சுவிஸ் – பிரான்ஸ் எல்லையில் சுவிஸ் மக்கள் வழியனுப்பி வைக்க பிரான்ஸ் மக்கள் வரவேற்று பொறுப்பேற்று நடைபயணத்தை தொடர்ந்தனர். இந்நிகழ்வானது மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இத்தாலியில் சிங்களவர் ஆர்ப்பாட்டம்

07_09_2010_5

வாக்குறுதியளித்தபடி நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்ய வேண்டும்’’!  ஏகாதிபத்திய அரசியலமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும்’’ ஆகிய தொனிப் பொருளில் இலங்கை

அவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நீடிப்பு

sri-lanka-map

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சற்று முன்னர் வாக்கெடுப்பின்றியே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

10 வருடங்களாக உறவினர்களை சந்திக்க முடியாதுள்ள சிறைக்கைதி

t

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்பலவானர் ஜெகபாலன் என்பவர் கடந்த 10 வருடங்களாக தனது உறவினர்கள் எவரையும் சந்திக்க முடியுள்ளதாகவும்

ஐ.தே.க வெளிநடப்பு

manoganesan-ranil2

18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற சபையிலிருந்து சற்றுமுன் வெளிநடப்பு செய்தது.

அனுமதிபத்திரமில்லாத 5,000 துவிச்சக்கரவண்டிகள் கண்டுபிடிப்பு

images

அனுமதிபத்திரம் இல்லாது பயன்படுத்தப்பட்ட சேவையில் ஈடுபட்டுவந்த 5,000 துவிச்சக்கரவண்டிகள் மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு

நெடுங்கேணி பகுதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் பலி

NYT2008112110222443C

காவல் கடமையில் இருந்த வேளையில் இராணுவ வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி அவ்வீரர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நெடுங்கேணி பிரதேசத்தில்  இன்று அதிகாலை 3 மணியளவில்  நடைபெற்றுள்ளது.

சிறீலங்காவின் தலைநகரில் நடைபெறவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை புறக்கணிப்போம்: டென்மார் தமிழர் பேரவை

dtf

2010 ஆண்டு ஜனவரி 3ம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் சில உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களும் கூடி 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி முதல் 8ம் திகதி வரை கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடாத்துவதற்கு சிறீலங்கா அரசின் ஆலோசனைக்கு அமைய தீர்மானித்துள்ளனர்.

ஏதிலிகளுக்கான பணத்தை துஷ்பிரயோகம் செய்தவர் தேடப்படுகிறார்

flood_16_08_09_1

செட்டிகுளம் அகதிகள் முகாமிலுள்ளோருக்காக வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் அனுப்பிய சுமார் 14 மில்லியன் ரூபா பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குத்தகை நிறுவன முகாமையாளர் ஒருவரை வவுனியா பொலிஸார் தேடி வருகின்றனர்.

சமூகத்தில் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு அருமருந்தாய் திகழ்ந்தது “குடி அரசு” – கொளத்தூர் மணி

kolathurmani_speech

திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் “குடி அரசு” நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தலைவர் த.செ.மணி “சமூகத்தில் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு அருமருந்தாய் திகழ்ந்தது “குடி அரசு”. விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை மறைத்துவைத்தது போல் “குடி அரசு” நூலையும் மறைத்துவைக்கும் நிலை கி.வீரமணி தொடுத்த வழக்கால் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.

கும்பகோணம் நாம் தமிழர் நடத்திய அரசியல் பயிற்சிப் பட்டறை

kudanthaiNT05092010001

கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த 05-09-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பகோணம்  பெரிய கடை வீதியில் உள்ள சிவா இண்டர்நேஷனல் விடுதியில் அரசியல் பயிற்சிப் பட்டறை வகுப்பு நடைபெற்றது.

பாண்டிருப்பு ஸ்ரீமகாவிஷ்னு ஆலயம்: புனரமைக்க யாருமில்லை!

temple_demolition1

சுனாமியினால் பாதிப்படைந்த பல பிரதேசங்கள் மீளக் கட்டமைக்கப்பட்டு வருகின்ற இன்றைய நிலையில், ஒரு சில பகுதிகளில் சில விடயங்கள் மட்டும் – யாராலும் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளன.

காணாமல் போன கணவன் வீடு திரும்பாத பட்சத்தில் பிள்ளைகளுடன் தீக்குளிப்பேன் – மட்டு மாநகர சபை உறுப்பினரின் மனைவி

missing20person1

தனது கணவன் இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பாத பட்சத்தில் பிள்ளைகளுடன் மாநகர சபைக்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, மர்மமான முறையில் காணாமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் மனைவி தெரிவித்துள்ளார்.

18ஆவது திருத்ததை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதியிடம் கூறவில்லை: ரணில்

ranil

ஜனாதிபதியுடனான  பேச்சுவார்த்தையின்போது, உத்தேச 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சென்னை மீனவ பகுதியில் சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காரணம் குறித்து நாம் தமிழர் விழிப்புணர்வு பரப்புரை

OLYMPUS DIGITAL CAMERA

நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான்   மீனவ சமுதாயத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக கைது  செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்ட  காரணம்  குறித்தும், அந்தந்த  பகுதியில்  உள்ள மக்கள்  பிரச்சனைகள் குறித்தும்    சென்னை நொச்சி  குப்பம்,  மாட்டங் குப்பம்,  அயோத்தி  குப்பம்,  திருவல்லி கேணி   ஆகிய பகுதியில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கைவந்துள்ள இந்திய இராணுவ தளபதிக்கு 15 கூட்டங்கள் 8 சுற்றுலாக்கள்

resize_20100906100055

இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவ தளபதியை சிங்கள தளபதி லெப்.ஜெ. ஜயசூரியா  விமான நிலையத்தில் வரவேற்றார். இந்திய படைத்தளபதி வி.கே. சிங் அவர்களும் அவரது பாரியார் உட்பட ஐந்து உயர் அதிகாரிகள் வந்தனர்.

07-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்களின் வீரவணக்க நாள் இன்று

meenakam 2

7-09-2008  அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட  5 மாவீர்கள்  லெப்  அகச்சுடரோன்,  02ம் லெப்  அகக்காவலன்  ,   02ம் லெப்  குமணன் ,  02ம் லெப்   கயல்வீரன் ,   வீரவேங்கை     புகழ்மாறன்  2 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

த.தே.கூட்டமைப்பு எதிராக வாக்களிக்கும்

tamil-dhesiya-kuddamappu_eelamsoon

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

காதை கடித்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்மீது கிராமவாசிகள் தாக்குதல்

earache

பிரதியமைச்சர் ஒருவரின் பிரதம பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் மற்றொருவரும் கிராம மக்களால் தாக்கப்பட்ட சம்பவம் பதுரெலியவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர், கடை உரிமையாளர் ஒருவரின் காதை கடித்தமையே இதற்கான காரணம்.

திருமலையில் மாணவன் கடத்தல்

chinaflag-3881

திருகோணமலையில் பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸில் பெற்றேர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Powered by WorldTamils | Donate me Tamil Media