Archive for the ‘வரலாற்றுப்பதிவுகள்’ Category

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த 9 மாவீரர்களின் நினைவு நாள்.

Lt Colonel Paavarasan - Pipe

10.09.1997 அன்று புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவரசன்(பைப்) அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்.

வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீது அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

09-09-2010-1vavuniya

வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

லெப்.கேணல் கரன், லெப்.கேணல் குட்டி, லெப்.கேணல் அரிச்சந்திரன் உட்பட்ட மாவீரர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள்

Lt Colonel Karan

09.09.2006 அன்று முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் கரன், லெப்.கேணல் குட்டி, லெப்.கேணல் அரிச்சந்திரன் உட்பட்ட மாவீரர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

இன்று 09-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 14 மாவீர்களின் வீரவணக்க நாள்

meenakam 10

9-09-2008  அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 14  மாவீர்கள்  கரும்புலி லெப் கெணல் வினோதன்   கரும்புலி மேஜர்  நிலாகரன்,  கடற்கரும்புலி கப்டன்   எழிலகன்  , கரும்புலி கப்டன்   அகிலன் ,  கரும்புலி கப்டன்    நிமலன்  ,லெப் கேணல்  எழில்க்காந்,  மேஜர்   அமேஸ்/அமேசன்  ,  கப்டன்   சமர்வேலன்/நிலவன் ,   லெப்   கரன் ஆகியோரின்  2 ஆம் ஆண்டு

இன்று 08-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 4 மாவீர்களின் வீரவணக்க நாள்

meenakam 8-10

8-09-2008  அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட  4   மாவீர்கள் மேஜர்   தமிழ்ச்சுடர், லெப்     புதியவன்/நிமலன் , லெப்   பசுமதி/செந்நிலா, லெப்   நிலாமகள் ஆகியோரின்  2 ஆம் ஆண்டு

07-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 5 மாவீர்களின் வீரவணக்க நாள் இன்று

meenakam 2

7-09-2008  அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட  5 மாவீர்கள்  லெப்  அகச்சுடரோன்,  02ம் லெப்  அகக்காவலன்  ,   02ம் லெப்  குமணன் ,  02ம் லெப்   கயல்வீரன் ,   வீரவேங்கை     புகழ்மாறன்  2 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

06-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட ஆறு மாவீர்களின் வீரவணக்க நாள் இன்று

meenakam

06-09-2008  அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட ஆறு மாவீர்கள் கப்டன்   சுடரவன், கப்டன்  சமராளன், கப்டன்    செங்கதிர், கப்டன்     புரட்சிமாறன், கப்டன் செந்தமிழ், லெப்    முரளி 2 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

இன்று மேஜர் கண்ணாளன் -மேஜர் நகுலன் ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாள்(03.09.2010)

Kannaalan-Nagulan

03.09.1995 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப்படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன்(விநாயகம் இளையதம்பி – மட்டக்களப்பு)

இன்று லெப் கதிர்ச்செல்வன் 2ம் நினைவுநாள்

03

லெப்    கதிர்ச்செல்வன்  முகவரி :     திருமலை மாவட்டம்  வீரகாவியமான நாள்  :   01-09-2008

மாவீரர் தமிழரசனின் வீரவணக்க நாள்

THAMILARASAN

சாதி ஒழிப்புப்போரை முன்னெடுத்து தமிழ் மக்கள் விடுதலையை வென்றெடுக்கப் போராடிய மாவீரர் பொன்பரப்பி தமிழரசன்,  தர்மலிங்கம், ஜெகநாதன், அன்பழகன், பழனிவேலு ஆகியோரின் வீரவணக்க நாள் (01.09.1987)

ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்

Chithra_001

தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். மேலும்>>

வேண்டும் விடுதலை தொடர்

20090522261002601

வேண்டும் விடுதலை தொடர்

ஈழம்முதல் இஸ்ரேல் வரை புதிய தொடர்

meenakam

ஈழம்முதல் இஸ்ரேல் வரை புதிய தொடர் முள்ளிவாய்க்கள் போல் பல நூறு  மக்களை இழந்த இஸ்ரேலால் எப்படி ஒரு தனி நாடு வங்க முடிந்தது

இன்று ‘சுப்பர்டோறா’ விசைப் படகு மீதான கரும்புலி தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட கப்டன் மணியரசன் – மேஜர் புகழரசன் நினைவு நாள்

2

29.08.1993 அன்று யாழ்-பருத்தித்துறை கடற்பரப்பில் சிறிலங்காப் கடற்படையினரின் ‘சுப்பர்டோறா’ அதிவேகப் பிராங்கி ரோந்து நீருந்து விசைப் படகு மீதான கரும்புலித் தாக்குதலில் வீரசாவை தழுவிக்கொண்டார்

2ம் லெப்டினன்ட் பூபாலினி அக்காவின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

2nd_lt_poobalini

2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக,சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம்.அவளுக்காய் கொடுத்த பணி நிறைவு பெறும்வரை அவளைப் பசியோ, தூக்கமோ அண்டாது.

இன்று ஆக.27 லெப்.கேணல் ராஜன் மற்றும் லெப்.கேணல் ரஞ்சன்(மாருதியன்) வீரவணக்க நாள்

Colonel Raju - Kuyilan

27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ரஞ்சன்(மாருதியன்)  அவர்களின் 15ம் ஆண்டு நினைவும் 27.08.1992ம் ஆண்டு யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவும் இன்றாகும்.

மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் வீரவணக்க நாள் (26.08.1993)

nilavan-mathan

கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள்(26.08.1993) இன்றாகும்.

கேணல் ராயு அண்ணையின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்று

raju

கேணல் ராயு/குயிலன் ,கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.

ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.

Thamilar_Padai_2

ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது.

லெப்.கேணல் குன்றலினியன்(குகன்) வீரவணக்க நாள் (24.08.2004)

lep_kuraliniyan

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசவிரோதிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குன்றலினியன் (குகன்) அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள்(24.08.2004) இன்று.

Powered by WorldTamils | Donate me Tamil Media