Archive for the ‘கட்டுரைகள்’ Category

பிராந்திய நலனை நோக்கியதாகவே இந்திய நகர்வுகள் உள்ளன – இதயச்சந்திரன்

India

ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட விதம் குறித்து ஆராய்வதற்கும் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் இந்திய இராணுவக் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவிருப்பதாக இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய தெரிவித்த விடயத்தை நோக்கும் போது, தமிழ் மக்களைத் தவிர, ஏனையோருக்கு பட்டறிவிலிருந்து கற்றுக் கொள்ள பல விடயங்கள் இருப்பது போலுள்ளது.

தமிழக பதாகைகளில் தமிழ்த்தேசியத்தலைவர் படங்கள் துணியால் மறைப்பு

P9040007

[2ஆம் இணைப்பு] இன்று (04.09.2010) மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் தமிழ்த்தேசியத்தலைவரின் படங்கள் மூடுதுணியால் மூடப்பட்டுள்ளது.

போர்க் கப்பல்களைக் குறிவைக்கும் சீனாவின் “டொங் வெங் 21″ – இதயச்சந்திரன்

Chinese-Navy

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பது சாசுவதமான உண்மை. பல்குழல் எறிகணை வீச்சுப் போல் அடுக்கடுக்காக வெளிவரும் நேர்காணல்கள், அடிப்படைப் பிரச்சினையை மறைத்து விடுகின்றன.

மேற்குலகத்தின் அழுத்தங்களும் பேரினவாதிகளின் அவல நாடகமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

index

சிறீலங்கா அரசுக்கு வழங்கிவந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வார இறுதியுடன் நிறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணைங்க மறுத்துள்ள சிறீலங்கா அரசு,

யாழ்ப்பாணம் இன்று புதியதொரு மாற்றித்தினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

image030

ஈழத் தமிழர்களது கலாச்சாரத் தலைநகரம் என அறியப்பட்ட யாழ்ப்பாணம் இன்று புதியதொரு மாற்றித்தினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தியினை நோக்கியதொரு பாதையில் அது உறுதியுடன் பயணித்தாலும் தமிழர்களின் தனித்துவ கலாச்சார அடையாளங்களை இழந்துபோய்

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 16 வது ஆண்டு நினைவு நாள்

ankay_20090705001

துரைசிங்கம் புஸ்பகலா மண்கும்பான் யாழ்ப்பாணம் உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம்.

இந்திய மக்கள் சுதந்திரம் பெறட்டும்!

police-attack peoples

அப்பொழுது இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. உலகின் பேரரசாக விளங்கிய பிரித்தானியா கடும் சேதங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. உலகின் பல முனைகளிலும் நடந்து கொண்டிருந்த போரை எதிர்கொள்வதற்கு பெரும் ஆட்பலம் பிரித்தானியாவிற்கு தேவைப்பட்டது. தன்னுடைய காலனித்துவ நாடுகளில் இருந்து படைக்கு தேவையான ஆட்களை பிரித்தானியா பெற வேண்டி வந்தது.

சொல் அல்ல செயலே இப்போதைய தேவை…

1sensolai14082010

இது செஞ்சோலை படுகொலை நடந்த நான்காவது ஆண்டின் நினைவு வாரமாகும். இந்த நினைவு வாரத்தில்;,பல்வேறு நாடுகளில் நாங்கள் நினைவு நிகழ்வுகளை நடத்துகிறோம். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நினைவுக் குறிப்புகள் நினைவு மீட்டல்களை பதிவேற்றுகிறோம்.

வடக்கில் புதிதாக முளைவிடும் அரசியல் காய் நகர்த்தல்கள்–இதயச்சந்திரன்

prisioner_kp_slfriends

மரம், செடி, கொடிகளுக்கும் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் நீண்ட அரசியல் உறவுண்டு. பேரினம் என்கிற பெரு விருட்சத்தில் பற்றிப் படரும் கொடிகளென்று, தமிழ்ப் பேசும் மக்களைக் குறிப்பிட்டிருந்தார் முன்னாள் பிரதமர் ஒருவர்.

ஒரு குடைக்குள் வா; உலக தமிழினமே!! (வித்யாசாகர்)

eelam_leader force

ஒரு வனத்தில் நான்கைந்து ஆடுகள், உல்லாசமாய் திரிந்து தின்று உறங்கி நிம்மதியாய் வாழ்கிறது. அக்கம்பக்கத்து காடுகளை அடக்கி பிற உயிர்களை கொன்று இன்பமுறும் சிங்கமொன்று அவ்வனத்தின் வழியே வெகு கர்வத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஆர்ப்பரித்தவாறு வருகிறது.

தீவிரமடையும் போர்க் குற்ற விசாரணைகள் தமிழர்களுக்கு விடுதலைப் பாதையைத் திறந்து விடுமா?-இதயச் சந்திரன்

camp

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழுத்தமாகக் கூறி வந்தாலும் அபிவிருத்தி பற்றியே சிங்களம் அதிகம் பேசுகிறது.

ஏஞ்சலினா சோலி, செனிபர் லோபசின் நீதிக்கானக் குரலும், அசின், சரத்குமாரின் போலி மனிதநேயமும்!

sudan_angelinajolie

நடிகர் சரத்குமார் அவர்கள் IIFA விழாவிற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்தே, புறக்கணிப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் பேசத்தொடங்கினார். Headlines Today செய்தி நிறுவனத்தின் IIFA தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட போது, சரத்குமார் பேசியதைக் காணும் யாவரும் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள்.

ஈழத்திற்கு விலைபேசும் ‘புத்தக’ஜீவிகள் – சேரமான்

sivathampi-thamelenthi

அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி செய்தியாளர்களிடம் கருத்துக் கூறுகையில், ஈழம் என்ற சொற்பதத்தை தான் பயன்படுத்துவதில்லை என்றும், அது சிங்கள மொழியில் இருந்த உருவாகிய சொல் என்றும்,

அழிந்த தமிழ் ஈழம் அழியபோகும் தமிழகம்

forgotten-people

இலங்கையில் உள் நாட்டு போர் முடிந்து முதலாம் ஆண்டு வெற்றியை சிங்களர்கள் கொண்டாடும் வேளையில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு  இந்தியா இதுவரை செய்த           நிகழ்வுகள் அனைத்தையும்  உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.இலங்கையில் தற்பொழுது நடைபெரும் நிகழ்வுகளையும் இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இந்தியா நங்கு அறியும்.

இந்தியத் தமிழரின் செந்நீரைப் பறிக்கத்தான் செம்மொழி அந்தஸ்தா? : பூநகரான் – கனடா

karuna001

புலிகள் இருந்தவரை அரச படைகள் கடுமையாக நடந்து கொள்வது ஒரளவாவது நியாயப்படுத்தப்படக் கூடியது. தொடர்ந்தும் தமிழக மீனவர்  இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது இன அழிப்பிற்கான இன வாதத்தின் முனைப்பாகவே கருதப்படவேண்டும்.

விமலின் பயங்கர(இன)வாத உண்ணாவிரதம்: பூநகரான் கனடா

vimalm200

ஒரு நடவடிக்கை அல்லது கோரிக்கை கொடூரமானதா, பயங்கரமானதா இல்லையா என்பது அந்தக் கோரிக்கையின் நியாயத் தன்மையைப் பொறுத்ததே ஒழிய அந்தக் கோரிக்கையை முன் வைக்கும் வடிவத்தைப் பொறுத்ததல்ல. இன்று திரு விமல் வீரவன்ஸவினால் கொழும்பில் தொடரப்படும். மேலும்>>

கரும்புலிகள் மறக்க முடியாத புனிதர்கள்

blacktigers1

கரும்புலிகள் பலருக்கு சிம்ம சொர்ப்பனமாக இருந்தாலும் தமிழினத்தின் காவலாளர்களாகத் தான் இவர்களை தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள்.  இவர்கள் ஒன்றும் மனவருத்தமானவர்களோ அல்லது வன்முறையின் மீது நாட்டம் கொண்டவர்களோ இல்லை. 

சேரமான்களே, அதியமான்களே அறிவீரோ இந்தக் கொடுமையினை………? வசைபாடுவதை நிறுத்தி முதலில் இதற்கு வழி தேடும்.

vanni_wohmen_423

தனக்கேயுரிய வனப்புடனும் எழிலுடனும் இறுமாப்புடனும் எழுந்துநின்ற ஒரு நகரம் தன் சுயத்தினையும் வனப்பினையும் இழந்து மாயையான, ஆபத்து நிறைந்த உலகத்திற்குள் மெல்ல நகரும் கதையிது.

உரிமையைக் கொடுக்காமல் விடுவதை வெற்றியாகக் கருதக் கூடாது

valampurii

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு யுத்தத்தை முடிபுக்கு கொண்டுவர வேண்டும் என்ற புராணம் முற்றுப்பெற்றுவிட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்பதாக, யுத்தம் யுத்தத்தால் முடிக்கப்பட்டது. யுத்தத்தை சமாதானத்தால் முடிபுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கருத்து இப்போது இலங்கை அரசிடமோ அன்றி சிங்கள மக்களிடமோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஆமையைப் பிடிப்பார் மல்லாத்துவர் அதை நாம் சொன்னால் பாவம்

valampurii

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியில் வீட்டுச் சின்னத்தில் – தந்தை செல்வா வின் பெயரால் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் தமிழரசுக் கட்சியை தூக்கி எறிந்தவர்கள் பற்றி இப்போதுதான் தமிழரசுக் கட்சியின் பிள்ளை கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

Powered by WorldTamils | Donate me Tamil Media