இளமை கனவுகளை ஈழத்தில் தொலைத்தவரே, விடுதலையின் எழுச்சிக்கு எட்டுதிக்கும் பறந்தவரே, மேலும்>>
September 1st, 2010
வன்னியன்
இளமை கனவுகளை ஈழத்தில் தொலைத்தவரே, விடுதலையின் எழுச்சிக்கு எட்டுதிக்கும் பறந்தவரே, மேலும்>>
August 31st, 2010
வன்னியன்
செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; மேலும்>>
August 13th, 2010
வன்னியன்
நெருப்புப் பிழம்பிற்கு நடுவே நின்று உடல் கருகாமல் எரிந்துக் கொண்டிருக்கும் வேள்வியை போன்றது ஒரு எழுத்தாளன் இந்த சமூகத்தில் எழுதுகோல் பிடித்து நிற்பது. மேலும்>>
July 28th, 2010
வன்னியன்
நீ எனக்காக கொடுக்கும் இன்பத்தின் எண்ணிகையை விட துன்பத்தின் எண்ணிக்கை கட்டுகடன்காதவை மேலும்>>
July 28th, 2010
வன்னியன்
ஆதிக்க நெருப்பு தின்ற அன்றாட ஏழைகளின் இறப்பிற்கு சாட்சி நின்ற நாள்காட்டியின் சாபமிந்த மறக்கமுடியா – கருப்பு ஜூலை! மேலும்>>
July 22nd, 2010
ஈழமாறன்
மரணங்கள் மலிந்தமண்ணில் உடலங்கள் எரிந்துபோக அவலங்கள் நிறைந்தவாழ்வாய் தினம்தினம்… தொடர்கிறது கறுப்பு யூலை
July 16th, 2010
வன்னியன்
பாசமிகு தலைவனாம்.. செங்குருதியின் மேறேறி மேடையமைத்து செந்மொழி மாநாடு நடத்தியவனாம்.. தமிழருக்கு தானேதான் தலைவனாம் அங்ஙனம் செந்தமிழ் மாநாடல்லோ நடாத்தியிருக்கணும் -அதுயேன் மேலும்>>
July 15th, 2010
வன்னியன்
கட்டுமரமேறி கடலுக்குச்சென்றவனை காணவில்லை என்று கரையெல்லாம் கூட்டம் கட்டுமரம் மட்டும் கரைவந்து சேர்ந்தது கட்டுமரக்காரனை காணவிலை மேலும்>>
July 9th, 2010
வன்னியன்
அடுத்த வீட்டில்தானே தீ என்று இருந்தால் அந்தத் தீ உன்னையும் அழிக்கும். ஈழத்தில்தானே படுகொலை என்று வேடிக்கைப் பார்த்தாய். மேலும்>>
July 7th, 2010
வன்னியன்
கரும்புலிகள் கதை கேளு மரணமெல்லாம் தூசி பாரு, ரத்தம் சொட்டிய மண்ணெடுத்து அவர்கள் உயிர்வாசம் நுகர்ந்து பாரு; மேலும்>>
July 6th, 2010
வன்னியன்
பிணங்களின் எரியும் புகையில் புகுகிறது பள்ளி சீருடைகள்; பிணங்களின் அழுகிய நாற்றத்தில் மறந்தன மரண பயம்; மேலும்>>
July 5th, 2010
ஈழமாறன்
கருவினில் அவன் பிறப்பு கரும்புலியல்ல… கனி தமிழ்ச் செல்வன்…! கடும் பகைவர் கொடுமை கண்டு கடும் சினம் தான் கொண்டு
June 22nd, 2010
வன்னியன்
ஈழத்தில் தமிழை தாய் மொழியாகப் பேசியதால் லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழர்களின் உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு போனது
June 19th, 2010
வன்னியன்
செம்மொழி மாநாடாம்.. தமிழ் திருநாட்டில்? அம்மொழி எம்மொழியைச் சார்ந்ததாம்..? செந்தமிழ் மாநாடென்றறிவிக்கவில்லையே -அப்போ?
June 18th, 2010
வன்னியன்
செம்மொழி விழா கலைஞரின் குடும்ப விழா துதிபாடிகள் சங்கமிக்கும் குதுகல விழா….
June 12th, 2010
வன்னியன்
குருதித் துளிகள் அணி வகுக்கும் அன்னியனுக்கெதிராய்.