உதவி என்பது தன்னால் இயன்றதை மட்டுமே செய்வதல்ல இயன்றவரை செய்ய முடிவது. அதை நிரூபிக்கும் வண்ணம் ‘இன்று குவைத் ஜாப்ரியா மருத்துவமனையில் முன்பு நாம் குறிப்பிட்டிருந்தது போல் ‘ரத்த தான முகாம் மிக சிறப்பாக நடந்தேறியது. மேலும் »
டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகளுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ் உண்ணாவிரதி வெற்றி டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகளுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஈழத்தமிழ் ஏதிலி பரமேஸ்வரன் சுப்பிரமணியம் வெற்றி பெற்றுள்ளார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சித்தலைவர் இயக்குநர் சீமானை சந்தித்த புதியபார்வை இதழின் ஆசிரியர் நடராசன் நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் இயக்குநர் சீமானை சிறையில் போடுவதால் அவரது மன எழுச்சியை எவ்விதத்திலும் ஒடுக்கிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஆரியத்துக்கு அடிமைப்பட்ட சாதி வெறிப்பிடித்த தமிழர்களால் தொல்குடித்தமிழர்கள் ஒடுக்கப்பட்டுவரும் கொடுமை தொடர்கதையாகவே உள்ளது. இறந்தபின் புதைக்க சுடுகாடு மறுப்பு, தேநீர்க்கடைகளில் தீண்டாமை என தமிழர்களாலேயே தொல்குடித்தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் அருகில் தொல்குடித்தமிழர்களுக்கு விபூதி வழங்காமல் “மண்” வழங்கப்படும் அவலநிலை நிலவுகிறது.
இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்று தவத்திரு யோகர்சுவாமிகளிடம் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு யோகர் சுவாமிகள் எந்தவித பதிலையும் தரவில்லை.
நடிகர் சரத்குமார் அவர்கள் IIFA விழாவிற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்தே, புறக்கணிப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் பேசத்தொடங்கினார். Headlines Today செய்தி நிறுவனத்தின் IIFA தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட போது, சரத்குமார் பேசியதைக் காணும் யாவரும் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள்.
உதவி என்பது தன்னால் இயன்றதை மட்டுமே செய்வதல்ல இயன்றவரை செய்ய முடிவது. அதை நிரூபிக்கும் வண்ணம் ‘இன்று குவைத் ஜாப்ரியா மருத்துவமனையில் முன்பு நாம் குறிப்பிட்டிருந்தது போல் ‘ரத்த தான முகாம் மிக சிறப்பாக நடந்தேறியது. மேலும் »
வேலணை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்சிகாவின் மரணம் தொடர்பாக யாழ். போதனா வைத்திய சாலையின் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் இருவர் ஊர்காவற்றுறை நீதிமன்றின் மேலும் »
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்ட அதேவேளை, ஊடகவியலாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் ஏற்பட்ட பின்னரும் மேலும் »
உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலுள்ள ஊடக நிறுவனமொன்றின் மீது 12 பேர் கொண்ட கும்பலொன்று வாகனத்தில் வந்து தாக்கிவிட்டு பத்திரமாகத் திரும்பிச் செல்ல முடிந்தது எப்படி மேலும் »
காத்தான்குடி நகரசபை ஆரையம்பதி பிரதேசத்திற்குள் அத்துமீறிச் செயற்படுவதாக தெரிவித்து ஆரையம்பதி பிரதேச சபைத் தலைவர் திருமதி மேரி கிருஷ்ணகாந்தன் தலைமையில் மேலும் »
தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேலும் »
ஈழத் தமிழர்களை காக்கக் கோரியும், போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறீலங்கா அதிபர் ராஜபட்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரியும் பாரிஸ் நகரிலிருந்து ஜெனீவா நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஈழத் தமிழர் சிவந்தனுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் »
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் நிதியில் திருகோணமலையில் இயங்கி வந்த சர்வதேச குடியேற்ற அலுவலகம் இன்று மூடப்பட்டு விட்டது. மேலும் »
தமிழகத்தில் “நாம் தமிழர்” இயக்கத்தை தோற்றுவித்த இதழியலாளர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் பெயர்த்தி மாலா ஜெயராமையா இயற்கை எய்தியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு மீனகம் தளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த சிறி டெலோ அமைப்பினர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுத்தல், காணிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வன்னி தகவல்கள் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் »
மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக ஐ.நாவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஜப்பானுக்கு விஜயம் செய்த இலங்கை வெளிவிவகார மேலும் »
வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு சிறீலங்கா காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும்>>
சிறீலங்காவில் தமிழ் ஊடகம் உட்பட 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. சியத்த எப்.எம், சியத்த ரீ.வி, ரியல் எப்.எம்., ரியல் ரீ.வி. மற்றும் வெற்றி எப்.எம். மற்றும் வெற்றி ரீவி ஆகிய வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும்>>
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேயப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் கடும், வெயில் மற்றும் காற்றின் மத்தியில் மிகுந்த சிரமத்துடன் தன்னுடைய நடை பயணத்தை உறுதி தளராது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். மேலும் »
அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது என்று பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் திரைப்பட விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் »
டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகளுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ் உண்ணாவிரதி வெற்றி டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகளுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஈழத்தமிழ் ஏதிலி பரமேஸ்வரன் சுப்பிரமணியம் வெற்றி பெற்றுள்ளார். மேலும் »
சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதியாக சிங்களவர் ஒருவரை நியமிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.பாடசாலை மாணவன் கபில்நாத் கொலை தொடர்பான மேலும் »
யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா மேலும் »
இலங்கைத் தமிழ் இளைஞரான பரமேஸ்வரன் சுப்ரமணியம், கடந்த வருடம் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே உண்ணாவிரதம் மேற்கொண்டபோது பர்கர் எனும் திண்பண்டத்தை மேலும் »
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சித்தலைவர் இயக்குநர் சீமானை சந்தித்த புதியபார்வை இதழின் ஆசிரியர் நடராசன் நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் இயக்குநர் சீமானை சிறையில் போடுவதால் அவரது மன எழுச்சியை எவ்விதத்திலும் ஒடுக்கிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் »