ads

ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் [படங்கள் & காணொளி]

meenakam16052012 (76)

ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்வு இன்று 16.05.2012 மாலை 6 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. மேலும் »

மீண்டும் தமிழீழ போர் தொடரும்: இயக்குனர் புகழேந்தி தங்கராசு!

video_pugazh

எங்கள் தலைவர் அவர்கள் எங்கோஒரு மூலையில் நம்பிக்கை நெருப்பாக எங்களுடன் இருந்துகொண்டிருக்கின்றார்கள் மீண்டும் விடுதலைக்கான போர் தொடரும் என்று முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவுகருத்தின்போது இயக்குனர் புகழேந்தி தெரிவித்துள்ளார். மேலும் »

பலாலி ஆசிரியர் கலாசாலைக்கு மூடுவிழா!

closed

யாழ். பலாலியில் 50 வருடங்களாக இயங்கி வந்த பலாலி ஆசிரியர் கலாசாலை முற்றாகப் மூடப்பட்டுள்ளது. தமிழ் கல்விச் சமூகத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய பலாலி ஆசிரிய கலாசாலை மூடப்பட்டமையானது தமிழ் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் பாதிப்புக்களை ஏற்படுத்துமென கல்விச் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது. மேலும் »

வரவிருக்கும் மகிந்த ராஜபக்ச, இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு எதிரான பாரிய மக்கள் போராட்டம் – பிரித்தானிய தமிழர் பேரவை

BTF_Logo lead

பிரித்தானிய மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு பிரித்தானியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அரச கொண்டாட்ட நிகழ்வுக்கு விடுக்கப்பட்ட அழைப்பிதழ்களில் இலங்கை அரசாங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை நாம் அறிகின்றோம். மேலும் »

ரஸ்யாவிடம் 3800 கோடி ரூபாவுக்கு ஆயுத தளபாடங்கள் வாங்குகிறது சிறிலங்கா

hermes_3q

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்து, சிறிலங்கா அரசாங்கம் மிகப்பெரிய ஆயுத தளபாடக் கொள்வனவுகளை மேற்கொள்ளவுள்ளது. மேலும் »

சன் சீ கப்பலில் அகதிகளை அனுப்ப உதவிய இருவர் மீது கனேடிய நீதிமன்றத்தில் வழக்கு

sunsea

தமிழ் அகதிகளை `சன் சீ` கப்பல் மூலம் கனடாவுக்கு அனுப்ப உதவியதாக, இரு தமிழர்கள் மீது கனேடிய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மேலும் »

பீரிசின் அமெரிக்கப் பயணத்திட்டத்தை வெளியிட சிறிலங்கா மறுப்பு – இரகசிய இராஜதந்திரப் பயணமாம்

prof_-g_l_peiris

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் அமெரிக்கப் பயண நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாகவே வைத்துள்ளது. மேலும் »

மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது – முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூரும் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம்

yazhuniv15052012001

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூரும் வகையில் நேற்று இரவு யாழ் பல்கலைக்கழக சதுக்கத்தில் பல்வேறு இடங்களில் சிங்கள இனவாத அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து சிவரொட்டிகளை மேற்கொண்டனர் . மேலும் »

இந்து ஆலயத்தை இடிக்க முடியற்சி தொல்புரத்தில் கடும் பதற்றம்

old temple big

தொல்புரம் மேற்கு கொட்டியாவத்தை பகுதியில் பழமைவாய்ந்த இந்து ஆலயம் ஒன்றினுள்ளே நுழைந்து அட்காசம் புரிந்த சிலர் ஆலய விக்கிரகம் மற்றும் சாமி படங்கள் என்பவற்றை அடித்து நெருக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் »

வீசா நிராகரிக்கப்பட்டோர் மீண்டும் விண்ணப்பிக்கவும், மேன்முறையீடு வேண்டாம்!- பிரித்தானியா

UK Flag.1

பிரித்தானியாவில் உள்ள தமது உறவுகளை குறுகிய கால அடிப்படையில் பார்க்க விரும்பி அங்கு வரவிரும்புவோரின் வீசா நிராகரிக்கப்பட்டால், அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும் »

நான் தராதது பிழையல்ல, நீ கேட்டதுதான் பிழை – வலம்புரி

sampanthan-mahinda-colombo-telegraph1

ஒரு நாள் பண்டிதர் ஒருவரின் வீட்டிற்கு அவரது ஆசிரிய நண்பர் சென்றிருந்தார். மதிய உணவு சாப்பிடுகின்ற வேளை, பண்டிதரின் மனைவிக்கு விருந்தோம்பல் என்றாலே பெரும் கசப்பு. வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய ஆசிரியருக்கு மதிய உணவு கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக பண்டிதரின் மனைவி கதையில் முந்திக்கொண் டார். மேலும் »

அய்.நா. மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்காக பொது வாக்கெடுப்பு நடத்தகோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

16052012_yawcag

சென்னை மெரீனா கடற்கரையில் நாளை 16.05.2012 மாலை 4 மணியளவில் போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் ஒருங்கிணைப்பில் “அய்.நா. மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்காக பொது வாக்கெடுப்பு நடத்தகோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” நடைபெறுகிறது மேலும் »

காணொளி : மே-20, மெரீனா கடற்க்கரை : நெடுமாறன் அழைகிறார்

pazha-nedumaran

தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்
மே-20, மெரீனா கடற்க்கரை

மேலும் »

வலிக்க வலிக்க வருகிறது மே 18.. (முள்ளி வாய்க்கால் நினைவுக் கவிதை ) வித்யாசாகர்

may18

அத்தனை படபடப்பு அன்று
இதயம் முழுதும் இழுத்துக் கொண்டு ஓடும்
ரயில்வண்டியென பற்றி எரிந்துக்கொண்டு ஓடிய
அந்த உணர்வுகளை எங்கே தொலைத்தோம்? மேலும் »

புதிய இலங்கை தூதரகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் – தமிழ்நாடு மக்கள் பேராயம்

tmp_chennai19052012

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரழிவு நடந்து முடிந்து மூன்று ஆண்டுகள் முடியப்போகிறது. அந்த தீரமிக்க, வீரமிக்க விடுதலைப்போரில் தாய்மண்ணுக்காகவும், மானுடம் காக்கவும் உயிர் நீத்த நம் தொப்புள்கொடி உறவுகளைவும், போராளிகளையும் மற்றும் அப்பாவி பிஞ்சு குழந்தைகளின் தியாகங்களையும் நெஞ்சில் ஏந்தியும், மேலும் »

நவநீதம்பிள்ளையின் பதவியை நீடிக்க பொதுச்சபையின் அனுமதி கோரினார் பான் கீ மூன் – சிறிலங்கா ஏமாற்றம்

Navanethem_pillay

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி தருமாறு, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா பொதுச்சபையிடம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் »

சரத் பொன்சேகா விரைவில் விடுதலை – சிறிலங்கா அதிபரே தகவல்

GeneralFonsekaInWelikada

சிறைவாசம் அனுபவித்து வரும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விரைவில் விடுதலை செய்யப் போவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் »

போர் நீடிக்க இந்தியாவே காரணம் – ‘கோத்தாவின் போர்‘ வெளியீட்டு விழாவில் லலித் வீரதுங்க குற்றச்சாட்டு

lalith-weeratunga

கொழும்பில் 1980களின் நடுப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குத் திட்டமிடுதல் மற்றும் நிறைவேற்றுதலில் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் வலுவாகப் பங்களித்திருந்ததாக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க குற்றம்சாட்டியுள்ளார். மேலும் »

‘கோத்தாவின் போர்‘ வெளியிடும் முன்னரே கிளம்பியது சர்ச்சை

The_book_titled_Gotas_War_launched_20120514_06p1

விடுதலைப் புலிகள் தோற்கடிப்பதில் பெரும் பங்கு வகித்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்குப் புகழாரம் சூட்டும் வகையில், நேற்று வெளியிடப்பட்ட ‘கோத்தாவின் போர்: சிறிலங்காவில் தமிழ்ப் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல்’ (‘Gota’s War: The Crushing of Tamil Tiger Terrorism in Sri Lanka) என்ற நூல் தொடர்பாக, இது வெளியிடப்படுவதற்கு முன்னரே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. மேலும் »

ஐநாவே ஈழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு நடத்து: உரிமை முழக்கமிடுவோர் வைகோ, சத்தியராஜ், கொளத்தூர் மணி

pdk19052012

ஐநாவே ஈழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு நடத்து: உரிமை முழக்கமிடுவோர் வைகோம், சத்தியராஜ், கொளத்தூர் மணி, மே 19 சனி மாலை 5 மணி, இடம்: எம்ஜிஆர் நகர் சந்தை, சென்னை. மேலும் »

Website Monitoring - InternetSupervision.com