தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிரந்தர இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார் மேலும் »
03.09.1995 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப்படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன்(விநாயகம் இளையதம்பி – மட்டக்களப்பு)
லெப் கதிர்ச்செல்வன் முகவரி : திருமலை மாவட்டம் வீரகாவியமான நாள் : 01-09-2008
சாதி ஒழிப்புப்போரை முன்னெடுத்து தமிழ் மக்கள் விடுதலையை வென்றெடுக்கப் போராடிய மாவீரர் பொன்பரப்பி தமிழரசன், தர்மலிங்கம், ஜெகநாதன், அன்பழகன், பழனிவேலு ஆகியோரின் வீரவணக்க நாள் (01.09.1987)
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். மேலும்>>
தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிரந்தர இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார் மேலும் »
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மேலும் »
அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவு வழங்காவிட்டால் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலக்கப் போவதாக ஜனாதிபதி அமைச்சர் திஸ்ஸ வித்தாரன மற்றும் டியூ குணசேகர ஆகியோரிடம் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார் மேலும் »
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை சர்வாதிகாரியாக மாற்றும், அரச சேவையின் சுயாதீனத் தன்மையை அழிக்கும் 18வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக மேலும் »
மன்னாரில் அடித்து கொல்லப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு, மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆணின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
03.09.1995 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப்படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன்(விநாயகம் இளையதம்பி – மட்டக்களப்பு) மேலும் »
நீதிமன்ற நிர்வாகக் கட்டமைப்பின் குறைபாடுகளினால் ஒருவர் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது தொடர்பில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் »
அரசியலமைப்பு தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சாதாரண அணுகுமுறைகளை அரசாங்கம் பின்பற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் »
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க விபரிப்பதனைப் போன்று அசரியல் அமைப்பு திருத்தங்கள் ஆபத்தானதல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் »
தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாட்டின் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என மன்னாரில் கடற்படை முகாம் அங்குரார்ப்பண விழாவில் கலந்து கொண்டு மேலும் »
2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் »
தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் புதல்விகள் உட்பட சிங்கள மக்கள் பலர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ச ல்ஸ்லில் உள்ள இந்து ஆலயத்தில் வழிபாடு நடத்தினர். மேலும் »
இந்தியாவிற்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. நேற்று வியாழக்கிழமை மாலை சென்னை சென்றடைந்த மேலும் »
மீள் குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொள்ள இலங்கை அரசை தூண்டுமாறு இந்திய மேலும் »
திருச்சி அருகில் திருவெறும்பூரில் தந்தை பெரியார் சிலையை விஷமிகள் சிலர் உடைத்ததையடுத்து திருச்சி முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.உடைக்கப்பட்ட சிலை அருகில் ஏராளமான மேலும் »
தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக தேவேந்திரர் மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தேவேந்திரர் மேலும் »
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெறமுடியாதென இந்தியா அறிவித்துள்ளது.1974 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட சிறிமா சாஸ்திரி மேலும் »
வெளிநாட்டிலிருந்து திரும்பிய பெண்ணொருவரிடம் தம்மை இண்டர்போல் அதிகாரிகளாகக் காட்டிக்கொண்டு மிரட்டிய குற்றச்சாட்டில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »
சிறீலங்காவில் நடைபெற்ற போரில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 89,000 பெண்கள் கணவனை இழந்துள்ளதாகவும், அவர்களில் 25,000 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மேலும் »