முதன்மைச்செய்தி
February 7th, 2010
செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமில் ஒரு இரவில் பலசித்திரவதைகளை அனுபவித்து தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகள் மீது அயல் நாட்டார் சட்டம் பாய்ந்துள்ளது. சிறிலங்காவின் முற்கம்பி வேலுக்குள் இருக்கும் மக்களை தான் தமிழக அரசியல் வாதிகளால் காப்பாற்றமுடியவில்லை. தமிழகரசின் முள்வேலிக்குள் இருக்கும் எமது உறவுகளையாவது மீட்பார்களா? என்ற ஏக்கத்துடன் வேலுர் சிறையில் காத்திருக்கும் மக்கள் விடுக்கும் அன்பு வேண்டுகோள் விரிவு… »
பிரதான செய்திகள்
பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியால் கடந்த சில மணித்துளிகள் எமது சர்வர் முடக்கப்பட்டுவிட்டது. — மீனகம்
உலக செம்மொழி மாநாடு நாள் குறைப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் 137 நாட்களில் செம்மொழி மாநாடு கோவையிலே கழக குடிகளின் ஆராவாரத்தோடு அரங்கேற இருக்கிறது. இதற்கான பணிகள் மிக மிக வேகமாக ஒளியூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழறிஞர்கள் என்று சொல்லக்கூடிய பலர் இம்மாநாட்டிலே பங்கேற்று தமது ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.
ஏனைய செய்திகள்
சுடரொளி, உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு.வித்தியாதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் சிவநாதன் கடந்த வாரம் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளமை மிகுந்த வேதனைகளை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும், புத்திமான்களும், ஊடகவியலாளர்களும் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்திகள்
- சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படலாம்
- துரோகி தொல்.திருமாவளவன் என்ற இராவணனின் கட்டுரைக்கு வன்னி அரசு மறுப்பு
- சிறிலங்காவில் மர்மக்காய்ச்சல் தமிழீழத்திலும் பரவும் அபாயம்
- தமிழக அரசியல்வாதிகள் தமிழகரசின் முள்வேலிக்குள் இருக்கும் எமது உறவுகளையாவது மீட்பார்களா?
- கிளிநொச்சியில் சிறீலங்காப்படையினரால் இரண்டு தமிழ் பெண்கள் படுகொலை
- இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் உருவாகும் மேலாதிக்கப் போட்டிகள்
- நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பு புத்தர் சிலை!
- சிறிலங்காவின் சுதந்திரதினத்தை யாழ் பல்கலை மாணவர்கள் கறுப்புக்கொடி கட்டி புறக்கணிப்பு
- தமிழ்தேசியத்தலைவருடன் தமிழர் விரோத காங்கிரஸ் கட்சித்தலைவர் தங்கபாலு
- சுதந்திரத் தனி தமிழீழம் பற்றிய வாக்கெடுப்பு – 99.33 % ஆம் எனப் பதில்”: தமிழ் தேசிய சபை நன்றி தெரிவிப்பு
- சிறிலங்கா அரச காணியில் 25 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பு
- சிறிலங்காவில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை முயற்சிகளை தடுக்க விசேட திட்டம்






02.02.2010 அன்று தமிழகத்தில் தஞ்சம் கோரி நிற்கும் ஈழ ஏதிலிகள் மீது தமிழக காவற்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது யாவரும் அறிந்ததே. இந்த தாக்குதலை நடத்தியது தமிழக காவற்துறை. ஆனால், இந்த தாக்குதலை தாம் நடத்தவில்லை என்று தமிழக காவற்துறையின் தலைமை இயக்குனரான முதல் பெண் அதிகாரி லத்திகா சரன் கூறியிருக்கிறார். 




















![d366c7df112004067608462085958336-large[1]](http://meenakam.com/wp-content/uploads/2010/02/d366c7df112004067608462085958336-large1.jpg)










