மீனகம் தளத்தின் நிலைப்பாடு – ஒரு விளக்கம்

குவைத் தமிழர்களால் சிறப்பாக நடந்தேறிய ரத்த தான முகாம்

kuwaitblood004

உதவி என்பது தன்னால் இயன்றதை மட்டுமே செய்வதல்ல இயன்றவரை செய்ய முடிவது. அதை நிரூபிக்கும் வண்ணம் ‘இன்று குவைத் ஜாப்ரியா மருத்துவமனையில் முன்பு நாம் குறிப்பிட்டிருந்தது போல் ‘ரத்த தான முகாம் மிக சிறப்பாக நடந்தேறியது. மேலும் »

தர்ஷிகாவின் உடல் உறுப்புக்கள் மாயம்; யாழ்.வைத்தியசாலை ஊழியர் இருவர் கைது

v28

வேலணை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்சிகாவின் மரணம் தொடர்பாக யாழ். போதனா வைத்திய சாலையின் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் இருவர் ஊர்காவற்றுறை நீதிமன்றின் மேலும் »

யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஊடகம் மீது அராஜகமா? – அரியநேந்திரன் எம்.பி

ariyanethiran

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்ட அதேவேளை, ஊடகவியலாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் ஏற்பட்ட பின்னரும் மேலும் »

ஊடக அலுவலகத்தை தாக்கிய கும்பல் தப்பிச்சென்றது எப்படி?

ve8

உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலுள்ள ஊடக நிறுவனமொன்றின் மீது 12 பேர் கொண்ட கும்பலொன்று வாகனத்தில் வந்து தாக்கிவிட்டு பத்திரமாகத் திரும்பிச் செல்ல முடிந்தது எப்படி மேலும் »

காத்தான்குடி நகரசபைக்கு எதிராக ஆரையம்பதி பிரதேச சபைத் தலைவர் தலைமையில் உண்ணாவிரதம்

v1

காத்தான்குடி நகரசபை ஆரையம்பதி பிரதேசத்திற்குள் அத்துமீறிச் செயற்படுவதாக தெரிவித்து ஆரையம்பதி பிரதேச சபைத் தலைவர் திருமதி  மேரி கிருஷ்ணகாந்தன் தலைமையில் மேலும் »

7வது நாளாக தொடரும் சிவந்தனின் ஐ.நா நோக்கிய மனிதநேயப் பயணம்

W4J_001_20100730

தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேலும் »

சிவந்தனின் குறிக்கோள் ஈடேற வாழ்த்துக்கள்: வைகோ

vaiko

ஈழத் தமிழர்களை காக்கக் கோரியும், போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறீலங்கா அதிபர் ராஜபட்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரியும் பாரிஸ் நகரிலிருந்து ஜெனீவா நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஈழத் தமிழர் சிவந்தனுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் »

ஐ.நாவின் திருமலை அலுவலகத்துக்கு மூடுவிழா!

uno-f

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் நிதியில் திருகோணமலையில் இயங்கி வந்த சர்வதேச குடியேற்ற அலுவலகம் இன்று மூடப்பட்டு விட்டது. மேலும் »

நாம் தமிழர் இயக்க நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் பெயர்த்தி மரணம்

தமிழகத்தில் “நாம் தமிழர்” இயக்கத்தை தோற்றுவித்த இதழியலாளர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் பெயர்த்தி மாலா ஜெயராமையா இயற்கை எய்தியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு மீனகம் தளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

மரத்திலிருந்து விழுந்த தமிழ் மக்களை சிறிடெலோ மாடு முட்டியது

SriTelo

டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த சிறி டெலோ அமைப்பினர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுத்தல், காணிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வன்னி தகவல்கள்  தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் »

ஐ.நா.வுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்: இலங்கையிடம் ஜப்பான் வலியுறுத்தல்

singapore_1

மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக ஐ.நாவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஜப்பானுக்கு விஜயம் செய்த இலங்கை வெளிவிவகார மேலும் »

தமது பிள்ளைகள் உயிருடன் உள்ளார்களா என்று தேடி அலையும் பெற்றோர்கள்

woman_child

வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு சிறீலங்கா காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும்>>

சிறீலங்காவில் 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

vettri fm

சிறீலங்காவில் தமிழ் ஊடகம் உட்பட 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. சியத்த எப்.எம், சியத்த ரீ.வி, ரியல் எப்.எம்., ரியல் ரீ.வி. மற்றும் வெற்றி எப்.எம். மற்றும் வெற்றி ரீவி ஆகிய வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும்>>

சிவந்தனின் மனிதநேயப் பயணம் கடும் வெயில், காற்றின் மத்தியில் தொடருகின்றது

W4J_006_20100729

ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேயப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் கடும், வெயில் மற்றும் காற்றின் மத்தியில் மிகுந்த சிரமத்துடன் தன்னுடைய நடை பயணத்தை உறுதி தளராது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். மேலும் »

அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது – பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு

asin-vavuniya

அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது என்று பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் திரைப்பட விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் »

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின

court8

டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகளுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ் உண்ணாவிரதி வெற்றி  டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகளுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஈழத்தமிழ் ஏதிலி பரமேஸ்வரன் சுப்பிரமணியம் வெற்றி பெற்றுள்ளார். மேலும் »

சாவகச்சேரி நீதிபதியாக சிங்களவரை நியமிக்க முயற்சி

gavil

சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதியாக சிங்களவர் ஒருவரை நியமிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.பாடசாலை மாணவன் கபில்நாத் கொலை தொடர்பான மேலும் »

யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் படையினர்

jaffna_searoutes-267x300

யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா மேலும் »

பரமேஸ்வரன் பிரிட்டிஷ் பத்திரிகைகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

parames

இலங்கைத் தமிழ் இளைஞரான பரமேஸ்வரன் சுப்ரமணியம், கடந்த வருடம் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே உண்ணாவிரதம் மேற்கொண்டபோது பர்கர் எனும் திண்பண்டத்தை மேலும் »

சிறையில் அடைப்பதால் சீமானின் மன எழுச்சியை ஒடுக்கிவிட முடியாது – புதியபார்வை ஆசிரியர் நடராசன்

natarajan

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சித்தலைவர் இயக்குநர் சீமானை சந்தித்த புதியபார்வை இதழின் ஆசிரியர் நடராசன் நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் இயக்குநர் சீமானை சிறையில் போடுவதால் அவரது மன எழுச்சியை எவ்விதத்திலும் ஒடுக்கிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் »

Powered by WorldTamils | Donate me Tamil Media